theri

தெறி ரீ-ரிலீஸ்!.. 10 கோடியாவது வருமா?!.. புலம்பும் கலைப்புலி தாணு!.. வைரல் மீம்ஸ்!…

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய். அவர் தற்போது அரசியலுக்கு சென்று விட்டதால் அவரின் ஜனநாயகன் திரைப்படம் அவரின் கடைசி திரைப்படமாக பார்க்கப்படுகிறது.. ஆனால்

தெறி ரீ-ரிலீஸுக்கு கட்டைய போட்ட ஜி.மோகன்!.. பொங்கும் விஜய் ஃபேன்ஸ்

தற்போது புதிதாக ரிலீசாகும் திரைப்படங்கள் பெரிதாக ஓடுவதில்லை என்பதால் ஏற்கனவே வெற்றி பெற்ற திரைப்படங்களை ரீ-ரிலீஸ் என்கிற பெயரில் மீண்டும் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று

புதுப்படம்லாம் ரீசன் இல்ல!.. தெறி ரீ-ரிலீஸ் தள்ளிப்போக காரணமே இதுதான்!…

மீபகாலமாகவே 20, 30 வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்களை ரீ-ரிலீஸ் என்கிற பெயரில் மீண்டும் தியேட்டர்களில் திரையிட்டு கல்லாகட்டி வருகிறார்கள் தயாரிப்பாளர்கள்.அதற்கு முக்கிய

என் அப்பாவுக்கு அடுத்து இவர்தான்!.. விஜய் சொன்ன அந்த பிரபலம் யாருன்னு தெரியுமா?!…

Actor Vijay: டீன் ஏஜிலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என விஜய் ஆசைப்பட்டார். ஆனால், அவரின் அப்பா மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அதில் விருப்பம் இல்லை. சினிமா

தடபுடலாக நடந்த தாணுவின் பேரன் திருமணம்!.. அடேங்கப்பா இவ்ளோ பிரபலங்கள் வந்துருக்காங்களே!..

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் பேரன் ஏ.என். ஆதித்யன் மற்றும் டாக்டர் ப்ரித்திகா பாலாஜி ஆகியோரது திருமணம் இன்று நடைபெற்றது. நேற்று எழும்பூரில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்ற

ஹாய்! நான் ஒரு ஆக்டர்.. தன்னை அறிமுகம் செய்துகொண்ட விக்ரமுக்கு சச்சின் கொடுத்த அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விக்ரம். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வீரதீர சூரன் 2. ஆனால் படம் எதிர்பார்த்த

ரஜினியோடு போட்டி போட்ட விஜய்!. நஷ்டமுன்னு சொன்னது யாரு?!.. அட தயாரிப்பாளரே சொல்லிட்டாரே!..

விஜய் அப்போதும் எப்போதும் ரஜினியின் ரசிகன்தான். அது அவருடன் நெருங்கிய பழகிய நண்பர்கள் மற்றும் அவரை வைத்து படமெடுத்த இயக்குனர்களுக்கு தெரியும். ரஜினியின் படங்களை பார்த்து வளர்ந்தவர்தான்

தயாரிப்பாளரிடம் 3 மடங்கு அதிகமாக சம்பளம் கேட்ட விஜயகாந்த்!. அட அந்த படத்துக்கா?!…

விஜயகாந்த் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தபோது அவருடன் வந்தவர் அவரின் உயிர் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். அவருக்கு கதாசிரியர் ஆக வேண்டும் என்பதே ஆசையாக

கலைஞர் சொன்ன அறிவுரையை கேட்டு நடந்த ரஜினி!.. இப்பதான் காத்துல விட்டுட்டார்!..

Rajinikanth: கலைஞர் கருணாநிதிக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் எப்படிப்பட்ட நல்ல உறவு இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு எழுத்தாளராக, கதாசிரியராக, வசனகார்த்தவாக, அரசியல்வாதியாக கலைஞர் கருணாநிதி மீது

விஜயகாந்துக்கு ‘புரட்சிக் கலைஞர்’ பட்டம் எப்படி வந்தது தெரியுமா?!.. ஒரு சுவாரஸ்ய தகவல்…

Vijayakanth: சினிமா நடிகர்களுக்கு பட்டங்களை பெரும்பாலும் தயாரிப்பாளரே கொடுப்பார்கள். அப்படி ஐஸ் வைத்தால் தொடர்ந்து அவர் தனக்கு கால்ஷீட் கொடுப்பார் என்பதுதான் அதன் சூட்சமம். அப்படி கொடுக்கப்படும்