நன்றி கடனுக்காக சாதாரண மனிதரின் இறுதிச்சடங்கில் உச்சி வெயிலில் கலந்து கொண்ட அஜித்!. காரணம் இதுதான்!..

Ajithkumar: நடிகர் அஜித்குமார் சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டவர். அவர் என்ன நினைக்கிறார் என்பதை யாருமே புரிந்துக்கொள்ள முடியாது. இறுதி அஞ்சலிக்கு கூட வர மாட்டார் என்ற எண்ணம் தான் பலரிடமும் இருக்கும். ஆனால் அஜித் நன்றிக்கடனுக்காக் செய்த ஒரு ஆச்சரிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. முன்னணி நடிகராக இருக்கும் அஜித் சிலர் வீட்டு துக்க நிகழ்வுக்கு ஓடோடி வருவது. மக்கள் வருவார் என நினைக்கும் போது சத்தம் இல்லாமல் இருப்பது தொடர்கதையாகி இருக்கிறது. முன்னாள் … Read more

ஹிட் கொடுக்கலைனாலும் எம்ஜிஆர் முன்னிலையில் வெற்றிவிழாவை கொண்டாடிய கமல்! ஏன்னு தெரியுமா?

mgr

Actor Kamal: தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ஒரு ஹீரோவாக பன்முகத்திறமை கொண்ட கலைஞராக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த ஒரு அற்புத நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கமல். அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற ஒரு பாடலால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் நெஞ்சங்களில் ஆணி போல் பதிந்தவர் அன்றிலிருந்து இன்று வரை மகா கலைஞனாக திகழ்ந்து வருகிறார். ஒவ்வொரு நடிகருக்கும் அவரின் 100வது படம் என்பது பெரிய லட்சியமாக இருக்கும். 100வது … Read more

‘சைரன்’ சத்தம் கேட்குறதுக்குள்ள புடிங்கிடுவாங்கே போல! ஏம்பா சத்தியமா இது அந்தப் படம் இல்ல..

jayam

Siren Movie: ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் ‘சைரன்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியிருக்கிறார். படத்தில் யோகிபாபு, சமுத்திரக்கனி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு இசை ஜிவி பிரகாஷ்குமார் மற்றும் பின்னணி இசையை சாம் சிஎஸ் மேற்கொண்டிருக்கிறார். மேலும் சைரன் படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பாக சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. … Read more

அந்த பாட்டை நான் பாட மாட்டேன்!.. எம்.எஸ்.வியிடம் கறாராக சொன்ன டி.எம்.எஸ்!… காரணம் இதுதான்!..

tms

1946ம் வருடம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானவர்தான் டி.எம்.சவுந்தரராஜன். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில்தான். துவக்கத்தில் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இவர் ஒரு பக்திமான். கடவுள் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். அதனால்தான் எப்போதும் இவரின் நெற்றியில் விபூதி பூசப்பட்டிருக்கும். நடிகராக வேண்டும் என்கிற ஆசையில்தான் சினிமாவில் நுழைந்தார். சில பக்தி படங்களில் நடித்தார். அதன்பின் முழுநேர பாடகராக மாறினார். ஏழு வயது முதலே இசையை கற்றுகொண்டார். அப்போதே கர்நாடக இசையையும் கற்றுக்கொண்டார். … Read more

சிறு வயதில் திருமணம்! பாடகி சுஜாதா வாழ்க்கையில் நடந்த விபரீதம்.. இந்த சிரிப்பிற்குள் இத்தனை சோகங்களா

sujatha

Singer Sujatha: இந்திய சினிமாவில் ஒரு சிறந்த பாடகியாக அறியப்படுபவர் பாடகி சுஜாதா. கிட்டத்தட்ட 4000 பாடல்களுக்கும் மேல் பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி என எல்லா மொழிகளிலும் இவருடைய குரல் பரவியிருக்கிறது. தாயை போல பிள்ளை. நூலை போல சேலை என்ற பழமொழிக்கேற்ப சுஜாதாவின் மகளும் ஒரு சிறந்த பாடகியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். அச்சு அசல் தன் அம்மாவை ஒத்தே மகள் ஸ்வேதாவும் … Read more

பிக்பாஸ் பாக்குற நீங்கதான் முட்டாள்! அப்பா இறந்தப்போ கூட விடல – அனிதா அனுபவித்த வேதனை

Anitha

Anitha Sampath: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் அபிமானங்களை பெற்றவர் அனிதா சம்பத். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே அனைவரும் அனிதா சம்பத்தை நன்கு அறிந்திருந்தனர். சொல்லப்போனால் க்யூட்டான சிரிப்புடன் அவர் செய்தி வாசிக்கும் முறை அனைவருக்கும் பிடித்திருந்தது. அப்பவே அனிதா சம்பத்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வந்தார்கள். இதையும் படிங்க: லவ் செட் ஆகிடுச்சா?.. … Read more

யானை இளைச்சா நல்லாவா இருக்கும்? ஹீரோயினாக நடிகை எடுத்த ரிஸ்க் – கடைசில நடந்ததுதான் ட்விஸ்ட்

aarthi

Actress Aarthi: தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான காமெடி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆர்த்தி. மனோரமா , கோவை சரளா இவர்கள் வரிசையில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகையாக ஆர்த்தி வலம் வந்துகொண்டிருக்கிறார், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல படங்களில் தன்னுடைய நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் முதலில் இவருக்கு ஹீரோயினாக வேண்டும் என்பதே ஆசையாக இருந்ததாம். இதையும் படிங்க:சிவாஜி அத எப்பவோ பண்ணிட்டார்!.. பாரதிராஜா சொன்னது பொய்!.. … Read more

என் படங்கள் ஓடாமல் போனதுக்கு காரணம் இதுதான்!.. கண்டுபிடிக்க 3 வருஷம் ஆச்சி!. கார்த்திக் கொடுத்த பேட்டி!..

karthick

60களில் பல படங்களிலும் நடித்து ஒரு சிறந்த நடிகராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த முத்துராமனின் மகன்தான் நடிகர் கார்த்திக். பாரதிராஜா கண்ணில் பட்டு அவர் இயக்கி வந்த அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர். அதன்பின் தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தது. ஒருகட்டத்தில் இளம் பெண்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோவாக கார்த்திக் மாறினார். அதற்கு மணிரத்னம் இயக்கிய மௌன ராகம் படத்தில் அவருக்கு கிடைத்த அந்த துறுதுறு வேடம்தான் காரணம். ஜெமினி கணேசனை … Read more

விஜய் கூட நடிக்க வாய்ப்பு வந்தும் நோ சொல்லிட்டேன்! என்னப் போய் அப்படி நடிக்க சொன்னா? புலம்பும் நடிகை

vijay

Actor Vijay: கோலிவுட்டின் வசூல் மன்னன், மாஸ் நடிகராக விஜய் பல ஆண்டுகளாக கோலோச்சி வருகிறார். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக ஒரு சினிமாவில் தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார் என்றால் அதற்காக விஜய் எடுத்துக் கொள்ளும் மெனக்கிடல் எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டும். சிறந்த நடிகராக, சிறந்த டான்ஸராக , சிறந்த ஹூயுமர் சென்ஸ் உள்ள மனிதராக என எல்லா கோணங்களிலும் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தன் … Read more

சிவாஜி அத எப்பவோ பண்ணிட்டார்!.. பாரதிராஜா சொன்னது பொய்!.. இப்படி சொல்லிட்டாரே!…

sivaji

Director Bharathiraja: தமிழ் சினிமாவில் 80கள் காலகட்டத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரராக இருந்தவர் பாரதிராஜா. அதுவரை குடும்ப பின்னணியை உறவுகளை மையப்படுத்தியே படங்கள் வெளி வந்து கொண்டிருந்தன. ஆனால் பாரதிராஜா கிராமத்து வாசனை மிக்க படங்களோடு சிறந்த காதல் கதைகளையும் வித்தியாசமான முறையில் காட்டத் துவங்கினார். அவருடைய முதல் படமான 16 வயதினிலே திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. அதனை தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இந்த சினிமாவிற்கு கொடுத்திருக்கிறார் பாரதிராஜா. இதையும் … Read more