நன்றி கடனுக்காக சாதாரண மனிதரின் இறுதிச்சடங்கில் உச்சி வெயிலில் கலந்து கொண்ட அஜித்!. காரணம் இதுதான்!..
Ajithkumar: நடிகர் அஜித்குமார் சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டவர். அவர் என்ன நினைக்கிறார் என்பதை யாருமே புரிந்துக்கொள்ள முடியாது. இறுதி அஞ்சலிக்கு கூட வர மாட்டார் என்ற எண்ணம் தான் பலரிடமும் இருக்கும். ஆனால் அஜித் நன்றிக்கடனுக்காக் செய்த ஒரு ஆச்சரிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. முன்னணி நடிகராக இருக்கும் அஜித் சிலர் வீட்டு துக்க நிகழ்வுக்கு ஓடோடி வருவது. மக்கள் வருவார் என நினைக்கும் போது சத்தம் இல்லாமல் இருப்பது தொடர்கதையாகி இருக்கிறது. முன்னாள் … Read more