சினிமா நடிகை யாஷிகா ஆனந்த்
-
அடங்க மாட்டிக்கீது!.. பாலிவுட் ரேஞ்சுக்கு முன்னழகை எடுப்பா காட்டி மயக்கும் யாஷிகா ஆனந்த்!.
சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பகிர தொடங்கியதில் இருந்து கவர்ச்சிக் கன்னியாகவே மாறி போனார் நடிகை யாஷிகா ஆனந்த். தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் காட்டிய கவர்ச்சியால் அதிலிருந்தே ஏராளமான ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டார். அதையடுத்து விஜய்டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக கலந்து கொண்டு மக்களை உற்சாகப்படுத்தி வந்தார். அதிலும் எந்நேரமும் குட்டை டிரௌசரில் கலக்கி கொண்டிருந்தார். பிக்பாஸுக்கு பிறகு ஒரு…

