ரஜினி, கமலுக்கு சூப்பர்ஹிட் தந்த எஸ்.பி.முத்துராமன்… அவருக்கு இருந்த அந்த ஆசை!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தையும், உலகநாயகன் கமல்ஹாசனையும் வைத்து பல வெற்றிப்படங்களைத் தந்தவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். அந்த வகையில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமலுக்கு ஒரு சகலகலாவல்லவன், ரஜினிக்கு ஒரு முரட்டுக்காளை

சின்ன வயதில் ரஜினி படத்தை பார்க்க சமுத்திரக்கனி செய்த வேலை!.. செம பிளாஷ்பேக்!..

Samuthirakani: நாடோடிகள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக பிரபலமானவர் சமுத்திரக்கனி. இவரின் படத்தில் சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்கள் இருக்கும். சாட்டை படத்தில் பள்ளி ஆசிரியராக வந்து

கர்நாடகாவில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படங்கள் லிஸ்ட்… விஜயைப் பின்னுக்குத் தள்ளிய ரஜினி

கர்நாடகாவில் தமிழ்ப்படங்கள் எந்தளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழ்சினிமா உலகில் உச்ச நட்சத்திரம் ரஜினி. இவருக்கு இணையான சம்பளத்தை வாங்கி முன்னுக்கு வருபவர் விஜய். ஆனால் அவரோ தனது

கிடைக்காம இருக்குறது நல்லது… கிடைக்காம இருக்குற வரைக்கும் பெட்டர்! சூப்பர்ஸ்டார் சொன்ன ரகசியம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை ஒருமுறை நடிகர் விவேக் தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்றுக்காக பேட்டி எடுத்தார். அப்போது ரஜினியிடம் விவேக் பேட்டி காண்கிறார். ‘சூப்பர்ஸ்டாரா இப்போ சந்தோஷமா இருக்கீங்களா?’ன்னு

50வது ஆண்டு பொன்விழாவை கொண்டாட நோ சொன்ன ரஜினி… கடைசில இப்படி ஆகிப்போச்சே

ஒரு துறையில் ஒரு நபர் சிறந்து விளங்குகிறார் என்றால் அவரை கொண்டாட வேண்டியது அவசியம். அந்த வகையில் சினிமாவில் கிட்டத்தட்ட 50 வருடமாக பல சாதனைகளை புரிந்து

தயாரிப்பாளர் கொடுத்த பார்ட்டி… கமலிடம் மன்னிப்பு கேட்ட ரஜினி… இடைவிடாத நட்புக்கு இதுதான் அடித்தளமா?

இந்தியன் 2 படத்தைப் பற்றி கமல் மற்றும் விஜய் ரசிகர்கள் அதிகமாக விமர்சனம் செய்கிறார்கள். ரசிகர்கள் தான் ஒருவருக்கு ஒருவர் தங்கள் தலைவரைப் பற்றிக் குறை சொல்லிக்

திட்டி பேசிய ரஜினி!.. அமைதியாக இருந்த தயாரிப்பாளர்!.. ஜெயலலிதாவுக்கு வந்த கோபம்!..

சூப்பர்ஸ்டார் ரஜினியின் பல படங்களைத் தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன். தனது சத்யா மூவீஸ் நிறுவனம் சார்பில் ராணுவ வீரன், மூன்று முகம், ஊர்க்காவலன் என பல படங்களைத் தயாரித்துள்ளார்.

இந்த வேலை எல்லாம் எங்கிட்ட வச்சிக்காதீங்க!.. ரஜினியிடம் எகிறிய டி.ஆர்… நடந்தது என்ன?..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கும், டி.ராஜேந்தருக்கும் நடந்த லடாய் சம்பவம் ஒன்று அந்தக் காலத்தில் சுவாரசியமாக அரங்கேறியுள்ளது. இதுகுறித்து வலைப்பேச்சு அந்தனன் இவ்வாறு தெரிவித்துள்ளார். 97, 98களில் நான் டி.ஆரிடம்