என் இஷ்டத்துக்குதான் நான் பாட்டு எழுதுவேன்!.. பாலச்சந்தரிடமே சொன்ன வைரமுத்து..
இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவரது படங்களுக்குப் பாடல்கள் என்றால் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். கவியரசர் கண்ணதாசனையே பாடல்கள் எழுதுவதில் பாடாய்படுத்தியிருப்பார். அதே போல வாலியை ஆளை விடுறா





