மேடையில் ‘ஜெய்பீம்’ படத்திற்காக கிடைத்த விருதை உதறித்தள்ளிய சூர்யா!.. லோகேஷை முகம் சுழிக்க வைத்த சம்பவம்..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்ந்து வருகிறார். சமூக சிந்தனைகளில் நாட்டம் கொண்டவராகவும் இருக்கிறார். குறிப்பாக மக்களுக்கு பிடித்த கலைஞராக விளங்கி வருகிறார்...
ஜோதிகா தான் வேணும்!.. காதல் முற்றி சூர்யா அடம்பிடித்த படங்கள்..
தமிழ் சினிமாவில் பொறாமை படக்கூடிய நட்சத்திர ஜோடிகள் என்றால் அது சூர்யா – ஜோதிகா ஜோடிதான். நடிக்கும் போதெ காதலித்து 4 வருடங்கள் பெற்றோர்கள் சம்மதத்திற்காக காத்திருந்து அதன் பிறகு உறவினர்கள், நண்பர்கள்...
சூர்யா-ஜோதிகா மும்பை செட்டில் ஆனதுக்கு இதுதான் காரணமா?.. சிவக்குமாரின் நிலைமை?..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவும் ஒரு காலத்தில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் தான். தற்போது ஜோதிகா ஒரு சில படங்களில்...
‘அகரம்’ அறக்கட்டளை நிறுவ காரணம் யாருனு தெரியுமா?.. இந்த நடிகரின் இன்ஸ்பிரேஷன் தானாம்..
நடிப்பையும் தாண்டி சமுதாயத்திற்கு உதவும் ஒரு நல்ல மனப்பான்மையுடன் சூர்யா ஏற்படுத்திய அமைப்பு தான் அகரம் அறக்கட்டளை. இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கமே ஒரு தரமான கல்வியை சமுதாயத்தில் இருக்கும் அனைத்துப் பிரிவினருக்கும்...
சூர்யாவுக்கு எழுதின கதையா அது?.. தலையெழுத்து!.. நொந்து கொள்ளும் இயக்குனர்..
தமிழ் சினிமாவில் சூர்யா எப்படி ஒரு அந்தஸ்தில் இருக்கிறார் என்று அனைவராலும் இப்போது உணரமுடிகின்றது. சத்தமே இல்லாமல் காய் நகர்த்தி வரும் சூர்யா நடிப்பு, தயாரிப்பு என அவரது வேலையில் சரியாக கவனமுடன்...
நீ சினிமாவுல நடிக்க போறியா?!..நல்லாத்தான போயிட்ருக்கு!.. சூர்யாவை கிண்டலடித்தது யார் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் மார்கண்டேயன் என அழைக்கப்படுபவர் நடிகர் சிவக்குமார். இவரின் மூத்த மகன் சரவணன், இளைய மகன் கார்த்தி. சரவணனுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை எல்லாம் எப்போதும் இருந்தது இல்லை. அவர் சினிமாவுக்கு...
விடுதலை படப்பிடிப்பில் தினமும் தேடி வந்த பாட்டி!.. வீடு தேடிப்போய் அசிங்கப்பட்ட சூரி!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தும் பல சமூகம் சார்ந்த செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்...
பாலாவிடம் எவ்ளவோ கெஞ்சினேன்!.. இப்படி பண்ணுவாரு நினைக்கல.. கதறும் பிதாமகன் தயாரிப்பாளர்…
நடிகர் விக்ரம், சூர்யா கெரியரில் மிகவும் திருப்பு முனையாக அமைந்த படம் ‘பிதாமகன்’. இந்தப் படம் இருவருக்கும் ஒரு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. மேலும் விக்ரமின் நடிப்பு இந்தப் படத்தில் பெருமளவு...
பாலாவால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்.. காப்பாற்றிய சூர்யா… அட பெரிய மனசுதான்!..
திரைத்துறையில் வளரவேண்டுமெனில் மற்றவர்களின் உதவி கண்டிப்பாக வேண்டும். இயக்குனர்கள் எனில் அவர்களை நம்பும் தயாரிப்பாளர்கள் வேண்டும். நடிகர்கள் எனில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் ஆதரவு வேண்டும். ஆனால், அப்படி வளர்ந்தாலும் எல்லோரும் நன்றியுணர்ச்சியுடன்...
சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் சந்தானமா?.. சூப்பர் ஹிட் படத்தை டுபாக்கூர் படமாக்கும் முயற்சியில் விக்ரமன்..
தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான படங்களை கொடுப்பதில் தலை சிறந்த இயக்குனராக விளங்கியவர் இயக்குனர் விக்ரமன். இப்பொழுதுள்ள மாஸ் ஹீரோக்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படங்கள் எல்லாம் விக்ரமின் இயக்கத்தில் வந்தவை...









