mgr

உதவி கேட்க ஓடோடி வந்த நாடோடி மன்னன் உதவியாளர்… எம்ஜிஆர் செய்த அந்த மகத்தான செயல்!

எம்ஜிஆரின் இயக்கத்தில் உருவான நாடோடி மன்னன் படத்தில் உதவி இயக்குனராக கோபாலகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்தார். அந்தப் படத்திலே மிகத் திறமையாக அவர் வேலை செய்ததைக் கண்ட எம்ஜிஆர்

mgr, banumathi

எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம். அப்படி இருந்த அவரிடமே கதாநாயகியான ஒருவர்

பட்டுக்கோட்டையார் எழுதிய பாடலால் அதிர்ந்து போன எம்ஜிஆர்… அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

பட்டுக்கோட்டை கண்ணதாசனின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டதுக்குக் காரணம் எம்ஜிஆருடன் நடந்த சந்திப்பு தான். கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வீதி நாடகங்கள் நடத்துவாங்க. மக்களை நேரடியாக சந்தித்து

நாடோடி மன்னன் படத்தை எடுப்போமான்னு கேட்ட விஜயகாந்த்… இது எப்போ நடந்தது?

சுந்தரி பிலிம்ஸ் தயாரிப்பாளர் கேப்டன் விஜயகாந்த் உடனான தனது அனுபவங்களை பிரபல தயாரிப்பாளரும், விமர்சகருமான சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். வாங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம். விஜயகாந்த் சாரை

மரியாதை கொடுக்காத சரோஜாதேவி!.. ஆனாலும் வாய்ப்பு கொடுத்து தூக்கிவிட்ட எம்..ஜி.ஆர்…

எம்.ஜி.ஆருடன் பல திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் சரோஜாதேவி. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். ஆனாலும், தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி உச்சம் தொட்டவர். 60களில் மிகப்பெரிய ஆளுமையாக

எத்தனை வருஷம் இப்படியே நடிப்பீங்க!. எம்.ஜி.ஆரின் ரூட்டை மாற்றிவிட்ட இயக்குனர்!…

60களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்குப் பெரும்பாலும் அரசர் காலத்துப் படங்களாகத் தான் வரும். குட்டைப்பாவாடையுடன் வாள் சண்டை போடும்போது அவரது திறமையான வாள்வீச்சு எதிரிகளைப் பந்தாடும். வளைந்து நெளிந்து

எம்.ஜி.ஆர் படத்தின் மீது பந்தயம் கட்டி கத்தையாக பணம் வாங்கிய நபர்!. அவர் சொன்னது அப்படியே நடந்துச்சே!..

நாடகங்களில் நடிக்க துவங்கி பின்னர் சினிமாவில் நுழைந்தவர் எம்.ஜி.ஆர். சினிமாவில் கூட பெரும்பாலும் சில வேடங்களில்தான் தொடர்ந்து நடித்தார். ஆனால், 30 வருட நாடக அனுபவத்தில் பல

நாடோடி மன்னன் படத்தை எடுக்கவிட மாட்டேன்!. எம்.ஜி.ஆருடன் மல்லுக்கட்டிய பானுமதி…

எம்.ஜி.ஆர் முதன் முதலில் தயாரித்து, இயக்கி, நடித்த திரைப்படம்தான் நாடோடி மன்னன். முதல் படத்திலேயே ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தார். திட்டமிட்டதை விட செலவு அதிகமாக அதுவரை தான்

இரட்டை வேடங்களில் அதிகம் ஜெயித்தது எம்ஜிஆரா? சிவாஜியா?.. ரிசல்ட் என்ன தெரியுமா?..

எம்ஜிஆர், சிவாஜி படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் போட்டி கடுமையாக இருக்கும். இருவரும் இரட்டை வேடம் ஏற்று பல படங்களில் நடித்துள்ளனர். இவற்றில் யாருக்கு அதிகம் வெற்றி