உன்னால் முடியும் தம்பி படத்திற்காக பாலசந்தரை அழ வைத்த கமல்… இப்படி எல்லாம் நடந்ததா?

பாலசந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை படத்தில் அறிமுகம் ஆனார். இவரது படங்களைக் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. பாலசந்தர் இயக்கினார். அதனால் இவரது பெயருடன் கவிதாலயா ஒட்டிக் கொண்டது.

Flash Back: பாலசந்தர் கண்ணதாசனுக்கு விட்ட சவால்… மேடையிலேயே பாடல் உருவான அதிசயம்!

1976ல் ஒரு சினிமா பத்திரிகை விருது வழங்கும் விழா நடக்கிறது. அந்த நிகழ்விலேயே கண்ணதாசனின் பிறந்தநாள் சிறப்பையும் சேர்த்து செய்யலாம்னு நினைக்கிறாங்க. பாடல் உருவாகும் விதத்தை மக்கள்

ஆட்டோகிராஃப் படத்துக்கு டிக்கெட் கிடைக்காத பாலசந்தர்… தியேட்டர்காரங்ககிட்ட அப்படியா கேட்டாரு?

நடிகரும், இயக்குனருமான சேரன் தமிழ்த்திரை உலகில் ஒரு முன்னணி இயக்குனராக இருந்தார். அவரது தவமாய் தவமிருந்து, வெற்றிக் கொடி கட்டு, ஆட்டோகிராஃப் படங்கள் இன்றும் பேசக்கூடியவை. கடைசியாக

எனக்கு வந்த முதல் வாய்ப்பு… தட்டிப் பறித்த பாலசந்தர்… எல்லாத்துக்கும் காரணமே கமல்தான்..! யாரா இருக்கும்?

இயக்குனர் சிகரம் பாலசந்தரின் அறிமுகம் என்றால் அவர் தேர்ந்த நடிகராகத் தான் இருப்பார் என்பார்கள். அப்படி ஒரு அற்புதமான வாய்ப்பு நடிகர் ராஜேஷூக்கு வந்தது. அந்த வாய்ப்பு

கண்ணதாசன் எழுதிய பாடலுக்கு கடும் எதிர்ப்பு… கொடிபிடித்த வியாபாரிகள்

‘கவியரசர்’ என்று சொன்னாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் கண்ணதாசன். அவர் எழுத்துக்கள் காலத்தால் அழியாதவை. அதனால்தான் இன்றும் கூட அவரது திரையுலகப் பாடல்கள் நிலைத்து நிற்கின்றன.

இளையராஜா கோபப்பட்ட மொமெண்ட்!. ஆனா பாலச்சந்தருக்கு அது ஒன்னும் புதுசு இல்ல!…

இயக்குனர் சிகரம் என்பது பாலசந்தர் என்பது எல்லாருக்குமே தெரியும். இளையராஜா அவருடன் இணைந்து பணியாற்றிய படங்கள் எல்லாமே சூப்பர்தான். அருமையான பாடல்களை இசைஞானி கொடுத்துள்ளார். இருவரும் பிரியக்

பாலசந்தர் சொன்னது வேற.. ஸ்ரீதேவி சொன்னது வேற! விழுந்து விழுந்து சிரித்த கமல்

சினிமாவில் அறிமுகமான ஸ்ரீதேவி: 1967 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. எண்பதுகள் காலகட்டத்தில் இவர்தான் அனைவருக்குமான ஸ்ரீ தேவியாக இருந்தார். தன்னுடைய அழகாலும் நடிப்பாலும்

முதல் படத்துலேயே பாலசந்தருக்கு இவ்ளோ பிரச்சனைகளா? அதிலும் அந்த கமெண்ட்தான் விசேஷம்

இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கிய முதல் படம் நீர்க்குமிழி. இந்தப் படத்தில் அவர் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். அவற்றை ஒவ்வொன்றாகச் சொல்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

முதல் படத்துலயே பாலசந்தர் ரஜினியிடம் அப்படியா சொன்னாரு? எதிர்பாராத சூப்பர்ஸ்டார்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பாலசந்தர் முதன்முதலாக சந்தித்தபோது அபூர்வ ராகங்கள் படத்தின் ஆரம்ப வேலைகள் எல்லாம் நடந்து கொண்டு இருந்தது. அந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய பாத்திரம்

ரஜினி திமிராகக் கேட்ட கேள்வி… பாலசந்தர் சொன்ன பதில்… அன்று எடுத்த முடிவு தான் இன்று வரை பாடம்!

ரஜினியின் இயற்பெயர் சிவாஜி ராவ். கர்நாடகாவில் இருந்து நடிப்பின் மேல் கொண்ட அதீத ஆர்வத்தால் சென்னைக்கு வருகிறார். அங்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் நடைபெற்ற