இந்திய சினிமாவின் முதல் பேன் இண்டியா நடிகர்!.. அப்பவே ஆயிரம் நாட்கள் ஓடிய கமல் படம்!..

Kamalhaasan: கடந்த சில வருடங்களாகவே பேன் இண்டியா என்கிற வார்த்தை பிரபலமாகி வருகிறது. அதாவது ஒரு மொழியில் உருவாகும் திரைப்படம் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு மற்ற

அபூர்வ ராகங்கள் ரஜினிக்கு மட்டுமில்லை.. கமலுக்கும் அதுதான் முதல் படம்!. என்னப்பா சொல்றீங்க!…

Kamalhaasan: 4 வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பின் சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோரின் படங்களிலும் சிறுவனாக

இறந்தவருக்கு போன் போட்ட கமல்!.. உடல் நடுங்கி பதட்டமான உலக நாயகன்!.. இது அவர் லிஸ்ட்லயே இல்லயே!..

நடிகர் கமல் முற்போக்கு சிந்தனை கொண்டவர். பகுத்தறி வாதி, கடவுள், பேய், ஆவி, ஜோதிடம் என எதிலும் நம்பிக்கை இல்லாதவர். அவர் நடித்த பல திரைப்படங்களும் முற்போக்கான

காத்திருந்த ரஜினி.. காக்க வைத்த கமல்ஹாசன்!.. குருநாதருக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா?!….

கமல்ஹாசன், ரஜினிகாந்த் என இரண்டு முக்கிய நடிகர்களை உருவாக்கியவர் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர். டீன் ஏஜில் என்ன செய்வது என தெரியாமல் ஒரு நடன இயக்குனரிடம்

ரஜினியிடம் நடிகைக்கு இருந்த 43 வருட பகை!. கடைசி வரைக்கும் நடக்காமலே போயிடுச்சே!..

திரையுலகை பொறுத்தவரை நடிகருக்கோ, நடிகைக்கோ ஒரு சில வாய்ப்பு சில சமயம் அமையும். ஆனால், சில காரணங்களால் அவர்கள் எதிர்பார்த்தது போல அது அமையாது. எப்படியும் பின்னால்

அவரை பார்த்து இப்படி சொல்ல வேண்டுமா?!.. பாடகியை பார்த்து பயந்த எஸ்.பி.பி!..

எம்.எஸ்.வி இசையில் பல பாடல்களை பாடியிருந்தாலும் இசைஞானி இளையராஜா இசையில் எண்ணற்ற பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் ஒரு ஆண் குயிலாக இடம் பிடித்தவர்தான் பின்னணி பாடகர்

சிவாஜி கணேசனை இயக்க 19 வருடங்கள் காத்திருந்த பாலச்சந்தர்!. அட அந்த படமா!..

தமிழ் சினிமாவில் ஸ்டார்களை நம்பாமல் தனது கதையை மட்டுமே நம்பி கடைசிவரை திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சிகரம். பாலச்சந்தர். மார்க்கெட்டில் இருக்கும் ஹீரோக்களின் பின்னால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்

எம்.எஸ்.வி மீது ஏற்பட்ட கோபம்!.. இளையராஜாவை கொண்டு வந்த தயாரிப்பாளர்!. இவ்வளவு நடந்திருக்கா!..

80களில் இசைஞானி இளையராஜா எப்படி தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக அப்படி 60களில் இருந்தவர்தான் எம்.எஸ்.விஸ்வநாதன். அப்போது வெளிவந்த 90 சதவீத படங்களுக்கு இசையமைத்தவர் அவர்தான்.

நீங்கள் சொல்வது அநியாயம்!.. எம்.ஜி.ஆரிடம் எகிறிய வாலி!.. பாலச்சந்தரை பற்றி இப்படி சொல்லிட்டாரே!..

Balachandar: தமிழ் திரையுலகில் பல இயக்குனர்கள் வருவார்கள்.. போவார்கள்.. ஆனால், சில இயக்குனர்கள் மட்டுமே தனித்துவமாக இருப்பார்கள். அதில் முக்கியமானவர் பாலச்சந்தர். யாரும் தொட முடியாத, யோசிக்கவே

சினிமாவை விட்டே விலக நினைத்த ரஜினி!.. சரியான நேரத்தில் உதவி செய்த சிவக்குமார்…

Rajinikanth: சினிமாவில் ஒருவர் பெரிய நட்சத்திரமாக மாறுவதற்கு பின்னால் பலரின் உதவிகளும், ஆதரவும், அன்பும், அரவணைப்பும், அறிவுரைகளும் இருக்கிறது. இது சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். ‘நான் அறிமுகம்