நல்லவனா இருந்தா மட்டும் போதாது…. வல்லவனாவும் இருக்கணும்… கண்ணதாசனின் எழுத்தில் எவ்வளவு அற்புதம்?!
ஒரு பாட்டைக் கேட்டுவிட்டு நாம் நல்லாருக்குன்னு சொல்லிட்டு அதைக் கடந்து போயிடுறோம். ஆனா அந்தப் பாட்டின் வரிகளில் உள்ள நுட்பத்தைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். அந்த வகையில்





