ராஜமௌலி
தமிழில் நடிகர்களே இல்லையா?!.. அட்லி, நெல்சன், லோகேஷ் ராஜமவுலி பாத்து கத்துக்கணும்!..
சமீபகாலமாகவே தமிழில் பீக்கில் இருக்கும் இளம் இயக்குனர்கள் தெலுங்கு நடிகர்களை வைத்து படமெடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழில் விஜயை வைத்து 3 திரைப்படங்களை இயக்கியுள்ள அட்லி பாலிவுட்டுக்கு போய் ஷாருக்கானை வைத்து படம் ...
அந்த படத்த முடிச்சிட்டு சினிமாவை விட்டே போகும் ராஜமவுலி!.. ஷாக்கிங் நியூஸ்!..
ராஜமௌலி என்றதும் நம் நினைவுக்கு சட்டென்று வருவது பாகுபலி தான். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்தப் பிரம்மாண்டத்தை நாம் மறந்துவிட முடியாது. அதன் இரு பாகங்களுமே நம்மை மிரட்டி விட்டன. இந்தப் ...
கூலி படத்தின் ஃபைனல் அவுட்புட்… ராஜமௌலியிடம் போட்டுக் காட்டிய லோகேஷ்… இதான் ரிசல்ட்!
ரஜினி நடித்த கூலி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூகவலைதளங்களில் 39 வினாடி கொண்ட மாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்கள். அது ...
22 வருஷத்துக்கு பிறகு தென்னிந்திய சினிமாவுக்கு திரும்பும் நடிகை.. ராஜமௌலியின் பலே பிளான்!..
இயக்குனர் ராஜமௌலி: தென்னிந்திய சினிமாவை தான் இயக்கிய திரைப்படங்களின் மூலமாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற பெருமை எஸ் எஸ் ராஜமௌலியை சேரும். இவர் இயக்கிய பல திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. ...
1000 கோடி பட்ஜெட்!.. ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கும் போலயே.. ராஜமௌலினா பின்ன சும்மாவா!..
இயக்குனர் ராஜமௌலி: தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்தின் மூலமாக உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமௌலி. இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை எஸ்எஸ் ராஜமௌலியை ...
65 ஆண்டு கால சினிமா வாழ்க்கை… கமலைப் பார்த்து மிரண்ட ராஜமௌலி.. அதுதான் ஆஸ்கார் பாடலாம்..!
களத்தூர் கண்ணம்மாவில் களமிறங்கிய உலகநாயகன் இன்றுடன் 65 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளார். அவரைப் பற்றி சில லேட்டஸ்ட் தகவல்களைப் பார்ப்போம். இந்தியன் 2 படத்தின் தோல்வி ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பேசப்பட்டது. உத்தமவில்லன், ...
24 மணி நேரமும் நான்வெஜ்… ஷூட்டிங்கில் அணையவே கூடாத அடுப்பு… பிரபல இயக்குனர் சொல்லிய கண்டிஷன்…!
Shooting Spot: பெரும்பாலும் இயக்குனர்கள் ஒரு படத்தினை ஓகே சொல்லும் போது அவர்களுக்கு தேவையானதை தான் தொடர்ந்து கண்டிஷனாக போட்டு சீன் காட்டுவார்கள். ஆனால் பிரபல இயக்குனர் ஒருவர் சொன்ன கண்டிஷனை கேட்ட ...








