எந்த ஹீரோவும் இதுவரை செய்யாத ஒரு விஷயம்… அட ராஜேஷ் செய்து இருக்கிறாரே…!
பெரும்பாலும் ஒரு மனிதர் இறந்ததுக்கு அப்புறம்தான் அவரோட சிறப்புகள் வெளியே தெரியும். கே.பாலசந்தரின் மகன் பாலகைலாசம் எப்படிப்பட்ட ஆற்றல் மிக்க அற்புதமான மனிதர் என்பது அவர் இருக்கும்





