சினிமாவில் நடிக்க பயந்த ராஜ்கிரண்.. ரஜினியை தாண்டி சம்பளம் வாங்கிய சம்பவம்!…

தமிழ் திரையுலகில் மிகவும் கஷ்டப்பட்டு விநியோகஸ்தராக உயர்ந்தவர் ராஜ்கிரண். ஒருகட்டத்தில் தயாரிப்பாளராக மாறி ராமராஜனை வைத்து ராசாவே உன்ன நம்பி, என்ன பெத்த ராசா போன்ற படங்களை

விஜயை அடிக்கணுமா? முடியாதுனு மறுத்த நடிகர்.. அதுக்கு விஜய் சொன்ன ஐடியா என்ன தெரியுமா?

அரசியல் களத்தில் விஜய்: தற்போது விஜய் அரசியல் களத்தில் அனைவரையும் துவம்சம் செய்து கொண்டிருக்கிறார். அவர் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து

3 வெள்ளிவிழாப் படங்கள்… அடுத்த படத்துக்கு ரஜினியை விட அதிக சம்பளம் பெற்ற நடிகர்… அட அவரா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் என்றாலே தியேட்டரே ஆர்ப்பரிக்கும். அவரது ஸ்டைலும், அந்த நடை, உடையும் சின்னக் குழந்தைகளுக்குக்கூட பிடித்துவிடும். அதனால் உச்ச நடிகர் என்றே திரையுலகம் அவரைக்

சண்டக்கோழி படத்துல லிங்குசாமிக்கு ராஜ்கிரண் கொடுத்த ஐடியா… அதான் பட்டையைக் கிளப்பிடுச்சா?

2005ல் லிங்குசாமி இயக்கிய படம் சண்டக்கோழி. விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர்ராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படம்

மீண்டுமா? தனுஷ் இயக்கத்தில் இத்தனை டாப் பிரபலங்களா? பரபர அப்டேட்

Dhanush:  நடிகர் தனுஷை விட தற்போது இயக்குனர் தனுஷ் மீது தான் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம். இந்நிலையில் அவரின் அடுத்த திரைப்படம் குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில்

விஜயகாந்தும் முரளியும் இந்த விஷயத்துல ஒரே மாதிரி!.. மனம் உருகும் பிரபல நடிகர்!…

தமிழ் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர் விஜயகாந்த். முரளியோ அப்பா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என்பதால் சினிமாவுக்கு வந்தவர். இருவருமே துவக்கத்தில் சில அவமானங்களை

வடிவேலுக்கு நன்றின்னு ஒன்னு இருந்திருந்தா அதை செய்திருக்கணும்!.. போட்டு பொளக்கும் பிரபலம்!..

கலைஞர் நூற்றாண்டு விழாவில் வடிவேலு ராஜ்கிரணை பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுதாராம். இருவரும் கட்டிப்பிடித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்களாம். இதெல்லாம் வெறும் நடிப்பு தான் என்கிறார் வலைப்பேச்சு

உனக்குலாம் மியூசிக் போட முடியாது!.. ராஜ்கிரணை விரட்டிய இளையராஜா!.. அப்புறம் நடந்தது இதுதான்!..

ராஜ்கிரண் நல்ல செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் கீழக்கரை. சினிமா மேல உள்ள மோகத்தில் முதன் முதலில் ஒரு சினிமா கம்பெனியில் ஆபீஸ் பாயாக