கைவிட்ட சிவா … நோ சொன்ன சிம்பு… கடைசியாக அஜித்தை தேடி ஓடும் வெங்கட் பிரபு
விஜய்யின் கோட் படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த பட அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியும்
விஜய்யின் கோட் படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த பட அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியும்
அமரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டார். ஆனால் கோட் படம் கலவையான
அமரன் திரைப்படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி, சுதாகொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய படங்களில் நடித்தார் சிவகார்த்திகேயன். இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பராசக்தி படத்தை
சின்னத்திரையில் ஆங்கர், சினிமாவில் சின்ன சின்ன வேடம்.. அதன்பின் ஹீரோ என படிப்படியாக உயர்ந்து தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டவர் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார் நடித்த 201ம் வருடம் வெளியான திரைப்படம்தான் மங்காத்தா. இந்த படம் அஜித்தின் 50-வது படமாக அமைந்தது. பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோ
இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இளையராஜா இசையில் சாதிக்க வேண்டும் என சொந்த ஊரிலிருந்து கிளம்பி சென்னை கிளம்பிய போது பாடலாசிரியர் ஆகவேண்டும் என்கிற ஆசையில் அவருடனே
சின்னத்திரையில் தொகுப்பாளராக பணிபுரிந்து அதன்பின் சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்கள் இவரை
திரையுலகில் ஒரு நடிகரின் ஒரு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தால் அந்த படத்தில் நடித்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என எல்லாருக்குமே ஜாக்பாட்தான். ஏனெனில் ஒரு படத்தின்
தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கியிருந்தும் கூட சரியான வாய்ப்பில்லாமல் இருப்பார்கள். அதில் வெங்கட் பிரபு முக்கியமானவர். அஜித்தை வைத்து மங்காத்தா
அமரன் திரைப்படத்தின் மெகா வெற்றிக்கு பின் சினிமாவில் சிவகார்த்திகேயனின் கிராப் மேலே ஏறி இருக்கிறது. தனது சம்பளத்தையும் அவர் ஏற்றிவிட்டார். ஏனெனில் அமரன் திரைப்படம் 300 கோடி