சிங்கப்பெண்ணே: வார்டனிடம் வசமாக சிக்கிய ஆனந்தி… துளசி தான் மருமகள் என்ற லலிதா!
சிங்கப்பெண்ணே: லேடீஸ் ஆஸ்டலில் காயத்ரி ஆனந்தியிடம் ‘நீ அன்புவை விட்டுக்கொடுக்குறேன்னு துளசியிடம் முடிவெடுத்தது ரொம்ப தப்பு’ன்னு சொல்கிறாள். ‘யாருக்குமே தெரியாம ஆஸ்பிட்டல் போய் அன்புவைப் பார்த்துட்டு வந்தா.





