மாரி செல்வராஜின் புதிய படத்தில் ஹீரோ அவரா?!.. தனுஷ் என்னாச்சி?….

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் மாரி செல்வராஜ். தாழ்த்தப்பட்ட தனது சமூக மக்கள் என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார்கள்.. இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்