உங்களுக்கெல்லாம் கோபமே வராது… நீங்க எல்லாம் சாந்த சொரூபிகள்… கச்சேரியில் இளையராஜாவின் கோபம்!

சென்னையில் தொடங்கிய இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி, கும்பகோணம், கோவை, நெல்லை என தமிழகத்தில் பல இடங்களில் அரங்கேறி ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை அடித்தது. அந்த வகையில் பாரதியார்,

கமல் எடுத்த முயற்சி தோல்வி… இளையராஜா, ஏஆர்.ரகுமான் இனியாவது இணைவார்களா?

தமிழ்த்திரை உலகில் இசைஞானி என்றால் அது இளையராஜா. இசைப்புயல் என்றால் ஏஆர்.ரகுமான். அவரை ஆஸ்கார் நாயகன் என்றும் சொல்லலாம். சிம்பொனிக்கு வல்லவர் இளையராஜா. இன்றும் அவரது 80ஸ்

காதல் உணர்வுக்கு பம்பாய் சாங்… அந்த உணர்வுக்கு தக் லைஃப் சாங்… இளையராஜாவிடம் சுட்ட முத்தமழை பாடல்!

தனுஷின் ஒய் திஸ் கொலை வெறி பாடல் தான் மில்லியன் பார்வையாளர்களைச் சென்றடைந்தது. அதுமாதிரி தான் தக் லைஃப்ல வந்த முத்து மழை பாடல். இந்தப் பாட்டை

கமல் வளர்ச்சியில முக்கியமான பங்கு அவருதானாம்… பிரபலம் சொன்ன மறுக்க முடியாத உண்மை!

கமல் 5 வயதுல களத்தூர் கண்ணம்மாவில் தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து இன்று வரை படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். சினிமாவில் உள்ள அத்தனை விஷயங்களையும்

அந்த ரகப் பாடலில் இளையராஜாவை விட்டா வேற யாருமில்லே… அப்பவே இப்படி மியூசிக் போட்டுருக்காரே!

Ilaiyaraja: இளையராஜா கிராமத்துக் காமத்துக்கான பாடலை அந்தக் காலத்தில் எப்படி பண்ணினார்? அதுல ஒரு பாட்டைப் பற்றிப் பார்ப்போம். இந்தப் பாட்டுல 2 சிறப்புகள் இருக்கு. அது

பத்மினிக்கு கூட சிவாஜி இப்படி முத்தம் கொடுக்கலயே!.. இளையராஜாவிடம் வாலி அடித்த கமெண்ட்!…

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவர் மீது அன்பு காட்டுவது என முடிவு செய்துவிட்டால் அதில் அளவெல்லாம் வைத்திருக்க மாட்டார். அள்ளி கொட்டி விடுவார். அவரிடம் எப்போதும்

நானும் ராஜாவும் விடிய விடிய குடிப்போம்!. ஆனா திடீர்னு ஒருநாள்!.. ரஜினி சொன்ன பிளாஷ்பேக்!

அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. அவரின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக முன்னணி இசையமைப்பாளராக மாறினார். 80களில் ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த்

இளையராஜா பற்றி ரஜினி என்ன சொன்னாரு? இன்னைக்கும் ரசிக்க இதுதான் காரணமா?

இப்போதெல்லாம் தமிழ்ப்படங்களில் ஒரு உத்தியைப் பயன்படுத்துகிறார்கள். பழைய பாடல்களை மீண்டும் பயன்படுத்துவதுதான். அந்தக் காலத்தில் போற போக்கில் அதைப் பயன்படுத்தி விட்டுப் போவார்கள். ஆனால் இப்போது பழைய

எம்.எஸ்.வி பாட்ட இளையராஜா சுடலாம்!. மத்தவங்க பண்ணக்கூடாதா?!. கங்கை அமரனுக்கு பதிலடி!…

Ilayaraja: சமீபகாலமாகவே இசையமைப்பாளர் இளையராஜாவின் பழைய பாடல்களை பலரும் தங்களின் படங்களில் பயன்படுத்துவதையும், அதற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்புவதும் தொடர்கதையாகிவிட்டது. தன்னுடைய அனுமதியுடன் பாடல்கள் பயன்படுத்தப்பட வேண்டும்

ஒத்த ரூபா தாரேன் பாட்டு… இளையராஜாவிடம் வாங்குவதற்கு அவரு கடும்பாடு பட்டாராமே!

இளையராஜாவும், கஸ்தூரி ராஜாவும் பக்கத்து பக்கத்து ஊர்க்காரங்க. ஊர் பாசம் வேற. அதனால தான் இளையராஜா பயோபிக்ல தனுஷ் நடிக்க அவரே அனுமதிச்சாராம். நாட்டுப்புறப்பாட்டு படத்தில் வரும்