இளையராஜாகிட்ட தேவா மாதிரி பாட்டு வேணும்னு சொன்னா நடக்குமா? ஆனா கொடுத்தாரே ஒரு பாட்டு
சரஸ்வதி குடி கொண்டிருக்கிறாள்: தமிழ் சினிமாவில் இளையராஜாவை இசையின் கடவுள் என்றேதான் அனைவரும் பார்க்கிறார்கள். அவரிடம் சரஸ்வதி சரளமாக உட்கார்ந்து வீணை வாசித்துக் கொண்டிருக்கிறாள் என்றுதான் அனைவரும்





