முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி!.. முல்லை நகர் மக்களுக்கு பாலா என்ன கொடுத்திருக்காரு பாருங்க!..

கடந்த சில ஆண்டுகளாக நகைச்சுவை நடிகர் கேபிஒய் பாலா சமூக சேவைகளில் ஈடுப்பட்டு வரும் நிலையில் தற்போது வியாசர்பாடி பகுதியில் நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக

10 ஆயிரம் கேட்டா 20 ஆயிரம் தருவாரு!.. காமெடி நடிகரை புகழ்ந்த பாவா லட்சுமணன்… யாருப்பா அந்த வள்ளல்..?

பாவா லட்சுமணன் சந்தானம் குறித்தும், அவர் செய்த உதவி குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் பாவா லட்சுமணன்.

5 ஆம்புலன்ஸ் கொடுத்த கேபிஒய் பாலா!.. இப்போ மாற்றுத்திறனாளிக்கு என்ன உதவி செஞ்சிருக்காரு பாருங்க!

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி ஏதாவது கலந்து கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த பாலா தொடர்ந்து தன்னால் இயன்ற உதவிகளை உதவி தேவைப்படுபவர்களுக்கு செய்து வருகிறார்.