M.R.Radha: எம்.ஆர்.ராதா நடித்த டாப் 10 படங்கள்…மறக்க முடியுமா ரத்த கண்ணீர்?

நடிகவேள் என்று அழைக்கப்படும் எம்.ஆர்.ராதா தமிழ் சினிமாவின் ஒரு தனித்துவமான ஆளுமை கொண்டவர். அவரது கணீர் குரலும், பகுத்தறிவு கலந்த நக்கல் வசனங்களும் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன.

எம்.ஆர்.ராதா எம்ஜிஆரை சுட்டதுக்கு காரணம்… மூடிமறைத்தது ஏன்? பேரன் சொன்ன அதிர்ச்சி தகவல்

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா சுட்டுட்டாங்க. அதுக்கு பல காரணம் சொல்வாங்க. எல்லாம் பொய். ஆளுக்கு ஒண்ணு சொல்வாங்க. உண்மை என்னன்னு தாத்தாவுக்கும், எம்ஜிஆருக்கும் மட்டும் தான் தெரியும் என்கிறார்

Actor Nagesh: திட்டிய இயக்குனர்!.. புலம்பிய நாகேஷ்!.. எம்.ஆர்.ராதா சொன்ன அந்த வார்த்தை….

Nagesh: 60களில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் நாகேஷ். இவரின் அம்மா தமிழ்நாட்டையும், அப்பா கர்நாடகாவையும் சேர்ந்தவர். அப்போது கோவை மாவட்டத்தில் இருந்த தர்மாபுரத்தில்

உதயசூரியன்னு என்கிட்ட சொல்லி சீன் போடாத!.. எம்.ஜி.ஆரிடம் கோபப்பட்ட எம்.ஆர்.ராதா!…

Mgr: எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சிறு வயது முதலே நாடகத்தில் நடிக்க போனவர்கள். ஆனால், அவர்களுக்கே சீனியர் எம்.ஆர்.ராதா. அவரும் சிறு

எம்.ஜி.ஆரை சுட்ட துப்பாக்கிக்கு லைசன்ஸ் இருக்கா?!.. நீதிபதி கேட்ட பதில்!. எம்.ஆர்.ராதா சொன்ன நச் பதில்!..

நாடக உலகில் எம்.ஜி.ஆருக்கு சீனியர் எம்.ஆர்.ராதா. சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி நாடகத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். அதனால் எம்.ஆர்.ராதாவை எம்.ஜி.ஆர் எப்போதும் ‘அண்ணன்’ என்றே மரியாதையாக

கலைவாணரை சுடுவதற்கு பல நாளாக ஒத்திகை பார்த்த எம்.ஆர்.ராதா! அதிர்ச்சி பின்னணி

MR Radha NSK: எம்ஜிஆருக்கும் எம் ஆர் ராதாவுக்கும் இடையில் இருக்கும் பிரச்சினை பற்றி அனைவருக்கும் தெரிந்த விஷயம். எம்ஜிஆரை எம் ஆர் ராதா சுட்ட கதை

கவுண்டமணி ‘சுள்ளு’ன்னு சொன்னாருன்னா இவரு ‘சுளீர்’னுல சொல்றாரு… அது சரி நமக்கு ஏன் வம்பு?!

தமிழ்சினிமாவில் முற்போக்கான சிந்தனைவாதிகளாக சில நடிகர்கள் இருக்காங்க. அவர்களின் பேச்சு வெளிப்படையாகவே இருக்கும். யாருக்கும் பயப்பட மாட்டாங்க. மனதில் பட்டதை தைரியமாக பேசுவாங்க. இங்க ரெண்டு பேர்

எம்ஆர்.ராதா துப்பாக்கி வாங்கினதே எம்ஜிஆரை சுட இல்லை… அந்த டார்கட்டே வேறயாம்…! ராதாரவி சொன்ன ரகசியம்

கலைவாணரை சுடுறதுக்குத் தான் எம்ஆர்.ராதா துப்பாக்கியே வாங்கினாராம். இதுபற்றி அவரது மகன் ராதாரவி பேட்டி ஒன்றில் நடிகர் ராஜேஷிடம் பல சுவாரசியமான தகவல்களை சொல்கிறார். அப்படி என்ன

எம்.ஜி.ஆர் கொடுத்த முத்தம்!.. 2 நாட்கள் முகத்தை கழுவாமல் இருந்த நடிகை… அட அவரா?!..

எம்.ஜி.ஆருக்கு மிகவும் சீனியர் எம்.ஆர்.ராதா. எம்.ஜி.ஆர் நாடக உலகிற்கு செல்லும் முன்பே நாடகத்திற்கு போனவர். வீட்டில் அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு ரயில்வே நிலையத்தில் படித்திருந்த அவரை ஒரு

கலைவாணருக்கும், எம்ஆர்.ராதாவுக்கும் உள்ள அந்த ஒற்றுமையை… அட ஆமா!.. இப்பதான் தெரியுது!

தமிழ்த்திரை உலகில் வில்லன் நடிகர்களில் ரொம்பவே வித்தியாசமானவர் எம்.ஆர்.ராதா. குரல் மாடுலேஷனில் அசத்துபவர். ஒரே டயலாக்கை 3 விதமான குரல்களில் பேசி விடுவார். அதனால் தான் பல