யாருக்கிட்ட வந்து விளையாடுறீங்க…? இந்தப் பாட்டை யாரு எழுதினது? கோபத்தில் பொங்கிய எம்ஜிஆர்

கவியரசர் கண்ணதாசனுக்கும், எம்ஜிஆருக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம். அந்த நேரத்தில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம் பொன்னெழில் பூத்தது புதுவானில் என்ற பாடலை கவியரசர்தான் எழுதினார்னு

கண்ணதாசன் எப்படி பாட்டு எழுதுவார்னு எனக்கு தெரியாதா?!.. தயாரிப்பாளரிடம் கோபப்பட்ட எம்.ஜி.ஆர்!..

ஒரு திரைப்படத்தின் வெற்றி மற்றும் பாடல்களை கணிக்கும் திறமை எம்.ஜி.ஆருக்கு எப்போதும் இருந்தது. ஏனெனில் அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல. சிறந்த தொழில்நுட்ப கலைஞர் மற்றும் இயக்குனரும்