அவருக்காக முடிய வளர்த்தேன்.. ரெண்டு பட சான்ஸ் போயிடுச்சி!.. சண்முக பாண்டியன் ஓப்பன்!…

சகாப்தம் என்கிற திரைப்படம் மூலம் 10 வருடங்களுக்கு முன்பே கோலிவுட்டில் களமிறங்கியவர் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

‘குற்றம்பரம்பரை’ நாவலுக்கு விடிவுக்காலம் பொறந்துருச்சு.. பக்கா பிளானிங்கில் சசிகுமார்

கடந்த மூன்று வருடங்களாக குற்றப்பரம்பரை நாவலை படமாக்க வேண்டும் என்பதைப் பற்றிய செய்திதான் வந்த வண்ணம் இருக்கின்றன.ஆனால் அதற்கு முன்பே பாரதிராஜா ,பாலா போன்ற இயக்குனர்கள் எல்லோருமே