vijaya

திருமண நாளை குடும்பத்தோடு கொண்டாடிய கேப்டன்!.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேல் நடித்து மக்களின் அபிமான நட்சத்திரமாக திகழ்பவர் கேப்டன் விஜயகாந்த். புரட்சிக்கரமான வசனங்களோடு மக்கள் நலனில் அக்கறை கொண்டவராகவும் விளங்கினார்.

mgr

ஒரு போலீஸ் அதிகாரியின் நேர்மையை காண்டு ஆடிப்போன எம்.ஜி.ஆர்!.. அவருக்கு என்ன செய்தார் தெரியுமா?…

உண்மை, நேர்மை, மனிதநேயம், உதவும் கரம் என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருபவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான். அவர் செய்த உதவிகள் என்றும் மக்கள் மனதில்

bala

தயாரிப்பாளரை ஊசிமுனை மேல் நிற்க வைத்த பாலா!.. ‘நான் கடவுள்’ படப்பிடிப்பில் தன் வில்லத்தனத்தை காட்டிய சம்பவம்..

தமிழ் சினிமாவில் தெனாவட்டான இயக்குனர் என்றால் அது பாலா தான். தன்னிடம் பணிபுரியும் நடிகர்கள், டெக்னீசியன்கள் என பார்க்காமல் மரியாதை குறைவாகவே நடத்தக் கூடியவர் என்று ஏகப்பட்ட

mgr

‘அன்பே வா’ படப்பிடிப்பில் நடிகருக்கு ஏற்பட்ட கொடுமை!.. கண்கூடாக பார்த்த எம்ஜிஆர்.. செட்டில் நடந்த உணர்ச்சிகரமான சம்பவம்..

எம்ஜிஆர் என்ற இந்த மூன்றெழுத்து மந்திரத்தை இன்று வரை தமிழக மக்கள் தங்கள் நெஞ்சங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலனில் அக்கறை கொண்டவராகவும் மிகப் பெரிய கொடை

mgr

ஒரு செருப்பு விஷயத்தில் எம்.ஜி.ஆரை கண்டித்த கலைவாணர்.. இவ்வளவு நடந்திருக்கா!…

எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.எஸ்.கிருஷ்ணன், பாலைய்யா, நம்பியார், தங்கவேல், வி.கே.ராமசாமி என பல நடிகர்கள் நாடகங்களிலிருந்து வந்தவர்கள்தான். நாடகங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் சினிமாவில் நுழைந்தவர்கள்.

kannadhasan

தான் எழுதாத பாடலுக்காக வருத்தப்பட்ட கண்ணதாசன்!.. அப்படி என்ன இருந்தது அந்தப் பாடலில் தெரியுமா?..

தமிழ் புலமை மிக்கவர்களில் கவிஞர் கண்ணதாசன் ஒரு குறிப்பிடத்தகுத்த இடத்தில் இருக்கிறார். தமிழில் புகுந்து விளையாடியிருப்பார் கவிஞர். இலக்கியம், புதினம், நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என

surya

சூர்யாவுடன் கைகோர்க்கும் அடுத்த ப்ளாக்பஸ்டர் பட ஹீரோயின்!.. சூர்யா – 42 ஐ அலங்கரிக்கும் பாலிவுட் அழகிகள்..

சிறுத்தை சிவா இயக்கத்தி சூர்யா நடிப்பில் சூர்யா – 42 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 10 மொழிகளில் தயாராகும் இந்த படம் இரண்டு பாகங்களாக

ajith

தளபதி 67-வுடன் மோதியே ஆகணும்!.. சம்பவம் பண்ண தயாராகும் அஜித்!.. அடுத்த ரவுண்டு ரெடி!…

வாரிசு – துணிவு சரவெடிகள் ஒரு வழியாக வெடித்து முடிக்க அடுத்ததாக தளபதி – 67 மற்றும் ஏகே – 62 ஆகிய படங்களின் அப்டேட்கள் பற்றிய

mgr

வெளிநாட்டில் ஷூட்டிங்!.. ஒருவரை பார்த்து நெகிழ்ந்துபோன எம்.ஜி.ஆர்.. அவர் யார் தெரியுமா?…

எம்.ஜி.ஆர் எப்படி பலருக்கும் உதவி செய்தாரோ அதுபோல அவர் கஷ்டப்படும் காலத்தில் அவருக்கு பலரும் உதவி செய்துள்ளனர். அந்த எண்ணம்தான் அவரை பின்னாளில் வள்ளலாக மாற்றியது. ஏழ்மையில்

sethu

கதை தேர்வில் புது யுத்தியை கையாண்ட மக்கள் செல்வன்!.. இனி இவங்க இல்லாம துரும்பும் நகராது!..

தமிழ் சினிமாவில் மிகவும் குறுகிய காலத்தில் வெற்றிக் கொடி நாட்டிய நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரை மக்கள் அனைரும் ‘மக்கள் செல்வன்’ என்றே அழைக்கின்றனர்.