rajini

விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான எஸ்.ஏ.சி!!.. பின்னனியில் இருக்கும் ரஜினியின் ஆன்மீகம்.. இது என்ன புதுக்கதையா இருக்கு?..

புரட்சி இயக்குனராக தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர் இயக்குனர் எஸ்.ஏ.சி. இவரின் இயக்கத்தில் புரட்சிக்கரமான படங்கள் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை எல்லாம் ஏற்படுத்தி

ajith

டாப் 6 நடிகர்களில் அஜித்திற்கு மட்டும் நடக்காத ஒன்னு.. சொல்லமுடியாத வருத்தம் தான்..

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வரும் அஜித் சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் மூலம் மேலும் ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். மேலும்

kaniha

கண்ட்ரோல் பண்ணி பாருங்க!.. கர்ச்சிப்பில் மறச்சி காட்டும் கனிகா…இது செம ஹாட்!…

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்து நன்றாக தமிழ் பேசக்கூடியவர் நடிகை கனிகா. சிறு வயது முதலே இசையில் ஆர்வம் ஏற்பட்டு முறையாக இசையை

kamal

கமலின் பெருமையை முதலில் வெளிச்சம் போட்டு காட்டியவர்!.. ‘களத்தூர் கண்ணம்மா’ வில் நடந்த அதிசயம்..

இன்று தமிழ் சினிமாவில் ஒரு உலக நாயகனாக அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு உன்னதமான நடிகராக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் இவர் அறியாத விஷயங்களே இல்லை.

kamal

ஒரு உப்புமாவிற்காக படப்பிடிப்பை நிறுத்திய கமல்.. அடடே இதுக்கு பின்னால் இப்படியொரு காரணம் இருக்கா?..

தமிழ் சினிமாவில் உன்னத நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவரின் திறமை, பல்நோக்கு பார்வை, பகுத்தறியும் திறன் என அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு இருக்கின்றன.

dha

தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமோ?.. விழிபிதுங்கி நிற்கும் தனுஷ்.. ‘வாத்தி’ படம் தள்ளிப் போவதற்கான காரணம் இதுதானா?..

தமிழ் சினிமாவில் டாப் மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் திரைக்கு வெளிவர காத்திருக்கும் படம் ‘வாத்தி’. இந்த படத்தின் செடியூல்கள்

dhanush

கைவசம் நிறைய வச்சுருக்காரு போல.. அஜித் செய்யாததை தனுஷை வைத்து நிறைவேற்றப்போகும் எச்.வினோத்!..

துணிவு படத்தின் வெற்றி எச்.வினோத்தின் பெருமையை தூக்கி நிறுத்தி விட்டது. லோகேஷுக்கு எப்படி ஒரு விக்ரம் அமைந்ததோ அதே போல் எச்.வினோத்திற்கு துணிவு படம் ஒரு வெற்றி

soori

அவமானப்படுத்திய ஹவுஸ் ஓனர்!.. வளர்ந்த பின் நடிகர் சூரி என்ன செய்தார் தெரியுமா?…

ஒருவர் கீழ்மட்ட நிலையில் இருக்கும் போது பல அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அவமானங்களையும் தாண்டி நம்பிக்கையுடன் போராடினால்தான் வெற்றி கிடைக்கும். அதுவும் சினிமா துறையில் வாய்ப்பு கிடைக்காமல்

nagesh

காஷ்மீரில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட நாகேஷ்.. எம்.ஜி.ஆர் செய்த பேருதவி…

எம்.ஜி.ஆருக்கு பொன்மன செம்மல் என்கிற பட்டத்தை விட வள்ளல் என்கிற பெயர்தான் அதிகம் பொருந்திப்போனது. அவரை பலரும் அப்படித்தான் அழைத்தனர். அந்த அளவுக்கு பலருக்கும் தன்னால் முடிந்த

mgr

சண்டை போடுறதுல சீனை மறந்துட்டாரு போல தலைவர்?.. கடுப்பில் நடிகை செய்த காரியம்

வாள்சண்டைனாலே தமிழக மக்கள் மனதில் முதல் ஆளாக நினைவுக்கு வருவது மக்கள் திலகம் எம்ஜிஆர். இவர் கையை சுழட்டி சுழட்டி சண்டை போடும் விதம் பார்க்கிற அனைவரையும்