kannadasan

கடுப்பாக்கிய தயாரிப்பாளர்.. கோபத்தை கண்ணதாசன் பாட்டில் எப்படி காட்டினார் தெரியுமா?…

கவிஞர்கள் கொஞ்சம் குசும்பு பிடித்தவர்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. தங்களின் சொந்த பிரச்சனையை பாடல்களில் காண்பிப்பது, மறைமுகமாக ஒருவரை கிண்டலடிப்பது, தன்னை தானே தம்பட்டம் அடித்துக்கொள்வது

radha

இது என்னம்மா பேரு?!..கிண்டலடித்த எம்.ஆர்.ராதா!.. ஆனால் டாப் ரேஞ்சிக்கு போன நடிகை…

எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் ‘இரத்தக்கண்ணீர்’ திரைப்படம் தான் எம்.ஆர். ராதாவிற்கு ஒரு அந்தஸ்தை வாங்கிக் கொடுத்த திரைப்படம். அந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் இன்றளவும் நம் கண்முன்

sivaji

பாராட்டுக்காக சிவாஜியை இப்படியா பயன்படுத்துவது?.. நடிகர் பாண்டு வரைந்த ஓவியத்தால் கடுப்பாகிப் போன எம்ஜிஆர்!..

தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான சிவாஜி மற்றும் எம்ஜிஆர் இருவரும் காலத்திற்கும் நிலைத்து நிற்கிறார்கள் என்றால் அவர்கள் செய்த சாதனைகள் தான் இந்த அளவுக்கு பேசவைக்கிறது.

mgr

பண நெருக்கடியில் இருந்த எம்ஜிஆர்.. உதவிய மூதாட்டி!.. அவரை அழைத்துக் கொண்டு எங்கு சென்றார் தெரியுமா?..

தமிழக மக்களின் நெஞ்சங்களில் தன் உறவினர்களில் ஒருவராக கொண்டாடப்பட்டவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். அவர் ஆற்றிய பணிகள் கொஞ்சநஞ்சமில்லை. அவரை ஒரு தலைவராக தங்களில் ஒருவராக மக்கள்

mgr

சிவாஜி பின்னால் சென்ற இயக்குனர்கள்!.. தன்னை நிரூபிக்க எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?…

திரையுலக பொறுத்தவரை தொடர்ந்து தோல்வி படங்களை ஒரு நடிகர் கொடுத்தால் அவரை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ஒதுக்கிவிடுவார்கள். ஒரு கட்டத்தில் அந்த நடிகருக்கு வாய்ப்புகளே இல்லாமல் போய்விடும். இது

asokan

கலவரத்துக்கு நடுவே நடந்த அசோகன் திருமணம்.. நடத்தி வைத்த எம்.ஜி.ஆர்…

கருப்பு வெள்ளை காலம் முதல் கலர் சினிமா வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் அசோகன். எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் அதிக படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருக்கு நல்ல

vijay

‘கில்லி’ படத்திலிருந்து அந்த பழக்கத்தை கடைப்பிடிக்கும் திரிஷா!.. கை கொடுக்கும் தோழனாக இருந்த விஜய்..

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஹீரோயினாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார்.சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம்

sivaji

சிவாஜி 7 வேடங்களில் கலக்கிய படம்.. இது யாருக்காவது தெரியுமா?..

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தான் சொல்லவருவதை உணர்ச்சிப் பெருக்கோடு வசனங்களின் மூலம் வெளிப்படுத்துவதில் வல்லவர் சிவாஜி. பராசக்தியில் தொடங்கி படையப்பா

simbu_main

திறமை இருந்தும் பயன்படுத்தாமல் ஓடிக் கொண்டிருக்கும் சிம்பு!.. அவருக்கு உள்ள இடம் இது இல்ல.. பிரபல இயக்குனர் ஒபன் டாக்!..

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் சிவாஜி-எம்ஜிஆர், ரஜினி-கமல், அஜித்-விஜய் இவர்களுக்கு பிறகு இந்த வரிசையில் பேசக்கூடிய நடிகர்களாக இருந்தவர்கள் தனுஷ்-சிம்பு. சிம்பு குழந்தையில் இருந்தே கேமிரா முன்பு

siva

நடிகர்னாலே இவர்கள் தான் !.. வேற யாரையும் சொல்லமாட்டேன்!.. ஆவேசமாக பேசிய சிவகுமார்…

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் சிவக்குமார். என்றும் மாறாத இளமையுடன் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். யோகா, பலவித