சினிமா செய்திகள்
-
பேசாம நீங்களே கல்யாணம் பண்ணியிருக்கலாம்!.. குஷ்புவிடம் வேதனையை சொல்லி புலம்பிய பிரபல நடிகரின் மனைவி..
தமிழ் சினிமாவில் 80களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90களில் ஒரு முன்னனி நடிகையாக வலம் வந்தார் நடிகை குஷ்பு. வருஷம் 16 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் குஷ்பு. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து முன்னனி நடிகையாக உச்சம் பெற்றார் குஷ்பு. திரையில் குஷ்புவை நடிகர் பிரபுவுடன் தான் சேர்த்து வைத்து ரசித்தார்கள். அந்த அளவுக்கு இருவருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி வேலை செய்தது. ஆனால் குஷ்பு அவருக்கு பிடித்த…
-
விஜயகாந்துலாம் ஒரு ஹீரோவா?.. நிறத்தை காரணம் காட்டி நடிக்க மறுத்த ராதிகா…
திரைத்துறையில் வளரும்போது ஒரு நடிகர் நேரிடையாகவே அல்லது தனக்கு பின்னாலோ அவமானத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அதை தவிர்க்கவே முடியாது. ஒரு நடிகரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர் முன் வர மாட்டார், இவரை ஹீரோவாக போட்டு நான் படம் எடுக்க மாட்டேன் என இயக்குனர் சொல்வார், இவரெல்லாம் ஒரு ஹீரோவா? இவருக்கு ஜோடியாகவெல்லாம் நான் நடிக்கமாட்டேன் என நடிகை சொல்வார். இப்படி பல அவமானங்களை சில நடிகர்கள் சந்திப்பார்கள். ஆனால், அதேநடிகர் ஒரு வழியாக வாய்ப்பை பெற்று…
-
இதுக்கு முன்னாடி உன் மூஞ்சியை கண்ணாடில பாத்துருக்கியா?.. கேள்வி கேட்ட பிரபலத்தை தலைகுனிய வைத்த நாகேஷ்..
தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தன் உடல் அசைவுகளால் காமெடியில் முடி சூடா மன்னனாக வலம் வந்தவர் நடிகர் நாகேஷ். கிட்டத்தட்ட 1000 படங்களுக்கும் மேல் நடித்த நாகேஷ் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு திரையில் ஏற்ற ஜோடியாக நடிகை மனோரமா திகழ்ந்தார். இவர் நடித்த அநேகமான படங்களில் நாகேஷுக்கு மனோரமா தான் ஜோடி. நாகேஷ் திரைத்துறையில் வருவதற்கு முன் அவரின் அப்பா வேலையான ரயில்வேயில் எழுத்தாளராக பணிபுரிய வாய்ப்பு…
-
வாரிசு மேடையில் அரசியல் பேசாத விஜய்!.. காரணமாக இருந்த பிரபல அரசியல் பிரமுகர்?..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவிற்கு வெளியுலக பிரபலங்கள் அந்த அளவுக்கு கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் பேசப்பட்டு வருகிறது. படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் விஜயின் நெருங்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதற்கு முன்னாடி நடந்த மாஸ்டர் இசை…
-
இந்த மூஞ்சிலாம் ஹீரோவா?.. கலாய்த்த படக்குழு.. வீட்டில் கதறி அழுத விஜய்….
சினிமா உலகை பொறுத்தவரை புதிதாக ஒரு ஹீரோ நடிக்க வரும்போது அவர் அவ்வளவு அழகாக இல்லையெனில் ‘இந்த மூஞ்சிலாம் ஹீரோவாக நடிக்க வந்திருச்சி’ என காதுபடவே பேசுவார்கள். சில சமயம் சில தயாரிப்பாளர்கள் முகத்திற்கு நேராகவே சொல்வார்கள். அந்த அவமானங்களை சந்திக்கமால் பலரும் மேலே வர முடியாது. இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு பொறுமையாக அதே நேரம் நம்பிக்கையுடன் போராடினால்தான் சினிமாவில் இடம் கிடைக்கும். ரஜினி முதல் தனுஷ் வரை இந்து நடந்துள்ளது. இது நடிகர் விஜய்க்கும் நடந்துள்ளது. மீசை…
-
தான் மட்டும் நல்லா இருந்தா போதும்!.. தேசிய விருது கொடுத்த தயாரிப்பாளரை வேதனையில் சிக்க வைத்த விக்ரம்..
தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான கெட்டப்களால் வித விதமான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் நடிகர் விக்ரம். இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் மெனக்கிடும் பாடுகள் சொல்லமுடியாத அனுபத்தை தான் தந்திருக்கும். எங்கேயோ இருந்த விக்ரமிற்கு நடிகர் என்ற அந்தஸ்தை வாங்கி கொடுத்த படம் ‘சேது’. இந்த படத்தின் மூலம் தான் பாலா இயக்குனராக அறிமுகமாகிறார். சேது படத்தை கந்தசாமி என்பவர் தான் தயாரித்தார். இவரது அண்ணன் பையன் தான் நடிகர் சசிகுமார். மேலும் சேது…
-
இந்த படத்துல எனக்கு ஒன்னு சிக்குச்சு.. இனிமேல் இப்படித்தான்!.. மேடையில் ரசிகர்களை அலறவிட்ட விஜய்..
தமிழ் சினிமாவின் மிகப்பெரும் மாஸ் நடிகராக தன் அந்தஸ்தை நிலை நிறுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நடிகர் விஜய். நேற்று சென்னை நேரு ஸ்டேடியம் உள்விளையாட்டு அரங்கத்தில் வாரிசு படத்தின் ஆடியோ லாஞ்ச் விழா மிகப்பிரம்மாண்டமாக அரங்கேறியது. விஜய் ரசிகர்கள் படை சூழ மாஸ் என்ட்ரியாக நுழைந்தார். விஜய் வந்ததும் ரசிகர்கள் எப்பவும் போல தங்களின் ஆரவாரத்தை கூச்சலிட்டும் ஓலம் விட்டு அன்பை வெளிப்படுத்தினர். திரையுலகை சேர்ந்த பலரும் இந்த விழாவிற்கு வருகை புரிந்தனர். தில் ராஜு…
-
திருடன் என பட்டம் சூட்டப்பட்ட தங்கவேலு!.. காப்பாற்றிய மூத்த நடிகர் கடவுளாக மாறிய பின்னனி..
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர் தங்கவேலு. இவரின் அற்புதமான நடிப்பை எங்கள் வீட்டு பிள்ளை படத்தில் வரும் காட்சியில் அறிந்திருப்போம். தன்னுடைய மகளை காதலிக்கும் நாகேஷ் தங்கவேலு இல்லாத நேரத்தில் வந்து சந்திக்க எதார்த்தமாக வீட்டிற்கு வரும் தங்கவேலுவை பார்த்து கடவுளாக நடிக்கும் நாகேஷிடம் தங்கவேலு பேசும் காட்சிகல் தியேட்டர் அரங்கத்தையே சிரிப்பலைகளாக மாற்றியிருக்கும். அந்த காட்சியில் தங்கவேலு நாகேஷ் இருவரும் பிரம்மாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து…
-
இவர் தான் உண்மையிலேயே கொண்டாடப்பட வேண்டிய நடிகர்!.. ரசிகர்களை அழைத்து திட்டங்களை வகுத்த சூர்யா..
தமிழ் சினிமாவில் விஜய் அஜித் என கொண்டாடும் ரசிகர்கள் சூர்யாவை மறந்துவிடுகிறார்கள். சும்மா திரையில் மாஸ் காட்டுவதும் ஃபைட் பண்ணுவதும் தான் நடிகர்களுக்கு அழகு என்று நினைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் சூர்யாவின் பல நல்ல திட்டங்களை அறியாமல் இருக்கும் ரசிகர்களும் ஏராளம். அனைவரும் கொண்டாடப்படும் நடிகராகவே நிஜ வாழ்க்கையில் சத்தமில்லாமல் தன் வேலையை செய்து கொண்டிருக்கிறார். அவரின் அகரம் அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு கல்வியை கொடுப்பது என அனைவரும் அறிந்த விஷயம் என்றாலும் சமீபத்தில் மாவட்ட…










