சினிமா செய்திகள்
-
தன்னை அவமதிப்பவர்களை எம்ஜிஆர் எப்படி பழிவாங்குவார் தெரியுமா?.. ஆத்தாடி இது வேறலெவல்!…
தமிழக மக்களால் பொன்மனச்செம்மல். மக்கள் திலகம், புரட்சித்தலைவர் என அன்பாலும் அக்கறையோடும் அழைக்கப்படுபவர் நமது எம்ஜிஆர். மக்களின் முழு ஆதரவை பெற்று அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி மிகுந்த மக்கள் செல்வாக்குடன் வலம் வந்தார் எம்ஜிஆர். இவரின் சாதனைகளுக்கு அடித்தளமாக விளங்கியது எம்ஜிஆரின் கடின உழைப்பு தான். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து வந்து நாடகத்தில் தன் திறமையை வளர்க்க தொடங்கினார் எம்ஜிஆர். பல்வேறு நாடக மேடைகளில் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். நாடகத்திலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அனைவரையும்…
-
‘நல்ல நடிகன்’யா நீ… டைரக்டரின் நடிப்பை பார்த்து மிரண்ட நடிகர் திலகம்!..
தென்னிந்திய சினிமாவிலேயே தலைசிறந்த நடிகராக வலம் வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பிற்கு இலக்கணமாக வாழ்ந்த மாபெரும் நடிகன். நடிப்பில் கற்றுக் கொள்ள வேண்டிய அனைத்தையும் இவரின் படங்களை பார்த்தாலே எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ள முடியும். இன்று உள்ள ஏராளமான நடிகர்களில் சிலர் பிலிம் இன்ஸ்டிட்யூட், விஸ்காம் என நடிப்பு சம்பந்தமான படிப்புகளில் தேர்ச்சி பெற்றே சினிமாவிற்குள் நுழைகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் அவசியம் இல்லை என்பதற்கு இவரின் படங்களே நல்ல அனுபவம் ஆகும். இதையும் படிங்க…
-
விஜயின் வேடத்தை கேட்ட அஜித்.. கடுப்பாகி சூர்யாவை கொண்டு வந்த இயக்குனர்.. ஓ இதுதான் விசயமா?!..
திரையுலகில் ஒரு கதையில் எந்த நடிகர் நடிக்கப் போகிறார் என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது. அந்த கதை எந்த ஹீரோவுக்கு செல்கிறதோ அவரே நடிப்பார். ஒரு கதை ஒரு ஹீரோவுக்கு பிடிக்காமல் போக, அதில் வேறு ஒரு ஹீரோ நடிப்பார். ரஜினி – கமல் காலம் துவங்கி தனுஷ் – சிம்பு காலம் வரை அது பலமுறை நடந்துள்ளது. எந்திரன் திரைப்படம் கூட கமல் நடக்க வேண்டிய படம்தான். ஆனால், ரஜினி நடித்தார். வடசென்னை திரைப்படம் கூட…
-
எம்ஜிஆர் சொன்னதையும் மீறி கல்யாணம் செய்த வாலி!.. கோபத்தில் தலைவர் செய்த செயல்..தன் பாடல் மூலம் பதிலடி கொடுத்த கவிஞர்..
வாலி சினிமாவிற்காக பாடல் எழுத வருமுன் எம்ஜிஆருக்காக எப்படியாவது ஒரு பாடலாவது தன் வரிகளில் எழுதிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர் தான் வாலி. அதன் மூலமாகவே அலைந்து திரிந்து அதற்கான வாய்ப்பையும் பெற்றார். எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனரான ப. நீலகண்டனின் அறிமுகம் கிடைத்தது வாலிக்கு. எம்ஜிஆரின் அரசியல் எண்ணத்தை தன் பாடல்கள் மூலம் உணர்த்தினார் வாலி. ரசிகர்களும் எப்படியா இவரால மட்டும் நடக்க போறத முன்கூட்டியே அறிந்து கொள்கிறார் என்று வாலியை ஒரு தீர்க்கதரிசியாகவே வர்ணித்தனர்.…
-
அஜித்திற்கு அரசியல் ஆசையை காண்பித்த ஜெயலலிதா!.. தல சொன்ன பதில் என்ன தெரியுமா?..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருக்கும் அஜித் தான் உண்டு தன் வேலை உண்டு இருப்பவர். ஆனாலும் இப்படி இருக்கிற மனிதரை தான் பிரச்சினைகள் தானாக தேடி போய் விழும். அதே போல் தான் ஏகப்பட்ட பிரச்சினைகள் , வதந்திகள் என அஜித்தை சுற்றி சுற்றி வளைத்தன. ஆனால் அதை எதையும் கண்டு கொள்ளாமல் தில்லாக எதிர்த்து நின்றார் அஜித். அதன் காரணமாகவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிடித்தமான நடிகராகவே திகழ்ந்தார் அஜித். இதை பற்றி…
-
விஜயகாந்த் சொன்ன ஐடியா.. கேட்டிருந்தால் உசுரே போயிருக்கும்.. படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்த சத்யராஜ்..
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் இவர்களை அடுத்து கொடி கட்டி பறந்தவர்கள் சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, கார்த்திக். இவர்கள் அனைவரும் முன்னனி நடிகர்களாகவே வலம் வந்தார்கள். ரஜினி, கமலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாலும் மற்ற நடிகர்களின் படங்களையும் விரும்பி பார்க்க ஆரம்பித்தார்கள். சத்யராஜும் விஜயகாந்தும் ஆரம்பத்தில் வில்லனாகவே நடித்து பின் ஹீரோவாக வலம் வந்தார்கள். ஆனால் இருவருமே சமகால நடிகர்கள் தான். ஒரே நேரத்தில் தான் சினிமாவிற்குள் வந்திருக்கின்றனர். சத்யராஜின் லொல்லு, நகைச்சுவை மிக்க நடிப்பு இவைகளாலே…
-
ஓடி வந்த உதவிய விஜயகாந்த்!.. கேப்டனுக்கு நன்றிக்கடன் பட்ட தனுஷின் குடும்பம்.. மனம் உருகி பேசிய கஸ்தூரி ராஜா..
உதவி என்றால் ஒதுங்கி போகும் உலகம் இது. ஆனால் உதவி செய்வதற்கே படைக்கப்பட்ட ஒரு உன்னதமான ஜீவனாக வலம் வந்தவர் தான் நடிகரும் கேப்டனுமான விஜயகாந்த். சினிமாவில் இவரின் பிரவேசம் என்பது பல இன்னல்களை கடந்து அவமானங்களை சகித்துக் கொண்டு வந்த பயணமாக தான் இருந்திருக்கிறது. அதற்கு முதல் காரணமாக இருந்தது இவரின் மொழியும் உடல் தோற்றமும். ஆரம்பத்தில் உன் தமிழ் சரியில்லை என்று ஒதுக்கியவர்கள் ஏராளம். அதன் பின் நிறத்தை காரணம் காட்டி அவமானப்படுத்தியவர்களும் ஏராளம்.…
-
விஜய்க்கும் அஜித்திற்கும் இடையே ஏற்படும் கைகலப்பு!.. விஜய் பண்ணிட்டாரு..அஜித் பண்ணாம இருப்பாரா?..
இன்றைய தமிழ் சினிமாவில் ஒரு மகா யுத்தமாக மாறிக் கொண்டிருப்பது அஜித் விஜய் படங்களுக்கு இடையே ஏற்படும் ரிலீஸ் பிரச்சினை தான். இந்த அளவு போட்டி கடந்த 20 வருடங்களாக எந்த நடிகர்களுக்கும் இல்லை. ஏன் சிவாஜி , எம்ஜிஆருக்கும் இடையே நடந்திருக்குமா என்றால் கண்டிப்பாக இருந்திருக்காது. அப்படியே நடந்திருந்தாலும் அது கௌரவமான போட்டியாக இருந்திருக்குமே தவிர கடும் போட்டியாக இருந்திருக்காது. ஆனால் இவர்களுக்குள் இருக்கும் போட்டி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. துணிவு மற்றும் வாரிசு படங்களின் அன்றாட…
-
பட விழாவில் கலந்து கொள்ளாததற்கு காரணமே இது தான்!.. வாய் திறந்த நயன்தாரா…
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருவபர் நடிகை நயன்தாரா. அவரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள கனெக்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், வினய் உட்பட பலரும் நடித்திருக்கின்றனர். மாயா, கேம் ஓவர் போன்ற திரில்லர் பட வரிசையில் இப்போது கனெக்ட் படமும் அமைந்திருக்கிறது. ஆனால் இந்த படம் ஒரு புதுமையான அனுபத்தை கொடுப்பதாக ரசிகர்கள் அனைவரும் கூறிவருகின்றனர். இந்த படத்தை விக்னேஷ் சிவன் தான் தயாரித்துள்ளார். இதையும்…
-
எங்களுக்குள்ள அந்த மாதிரி ஆள்களை சேர்த்ததுதான் தப்பு!.. காலம் போன காலத்தில் கண்ணீர் விடும் நளினி..
ரஜினி நடித்த ராணுவவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார் நடிகை நளினி. அந்த படத்தில் நளினி ரஜினிக்கு தங்கையாக நடித்தார். அதன் பின் தொடர்ந்து பல படங்கள் வர முன்னனி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து முன்னனி நடிகையாக வலம் வந்தார். ஒரு பக்கம் நடிகர் ராமராஜன் உதவி இயக்குனராக இருக்கும் போதே நளினி நடிக்க வந்ததால் அன்றிலிருந்தே ராமராஜனுக்க்கு நளினி மீது தீராத காதல். ஆனால் நளினிக்கு தெரியாமலேயே வைத்திருந்தார்.…










