இதுதான் சும்மா இருக்கிறவன சொரியிறது!..விஜயை குறிவைத்தாரா?..பொது மேடையில் தன் குடும்ப மானத்தை காத்துல பறக்கவிட்ட SAC!..
தமிழ் சினிமாவில் என்னதான் டாப் மோஸ்ட் நடிகராக வலம் வந்தாலும் சொந்த வாழ்க்கையில் சில பிரச்சினைகளுக்குள் தான் வாழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். தற்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் விஜயை...
42 வயசாச்சி..காய்ஞ்சி போயிருக்கேன்!..உல்லாசத்தால் நடுத்தெருவில் நிற்கும் பாய்ஸ் பட நடிகர்…
இயக்குனர் ஷங்கர் முற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு அழகான காதல் கதையை எடுத்து பட இறுதியில் சமுதாயத்திற்கு ஒரு கருத்தை சொல்லக்கூடிய படமாக அவர் எடுத்த ‘பாய்ஸ்’ படம் அமைந்தது. ஏஆர்.ரகுமான் இசையில்...
ஆசையாக வந்த பூனம் பாஜ்வா!..அந்த நடிகரை பார்த்ததும் ஆடமாட்டேனு அழுது ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம்!..
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். சிவப்பான நிறம், அழகான முகம், கவர்ந்திழுக்கும் கட்டழகு ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்தார். தெனாவட்டு, கச்சேரி ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின்...
தமிழ் சினிமாவில் இரண்டு பாகமாக வந்த முதல் திரைப்படம்!..மனுஷன் எல்லாத்துலயும் முத்திரை குத்திருக்காருபா!..
தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒரு படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று விட்டால் அந்த படத்தின் உள் கருத்தை வைத்து இரண்டாம் பாகத்தை எடுத்து விடுகின்றனர். குறிப்பாக வந்த திரைப்படங்களில் சிங்கம், சாமி,...
ரகுவரனை பேட்டி காண சென்ற நிரூபர்!..பேட்டி நடக்கல!..எங்க கூட்டிட்டு போனாருனு தெரியுமா!..
நடிகர் குரல் என்ற பத்திரிக்கையில் முதலில் நிரூபராக இருந்த செய்யாறு பாலு என்பவர் ஒரு முறை நடிகர் ரகுவரனை பேட்டி காணச் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் ரகுவரன் ஒரு அப்பார்ட்மெண்டில் குடியிருந்தாராம். செய்யாறு...
‘உள்ளத்தை அள்ளித்தா’ இரண்டாம் பாகம் தயாராகிறதா?.. நடிகரின் ஆசையை அலட்சியப்படுத்திய சுந்தர்.சி!..
சுந்தர்.சி இயக்கத்தில் நகைச்சுவையில் சக்கபோடு போட்ட திரைப்படம் ‘உள்ளத்தை அள்ளித்தா’. இந்த படத்தில் நடிகர் கார்த்திக், நடிகை ரம்பா, மணிவண்ணன், கவுண்டமணி, போன்ற பல திரை நட்சத்திரங்கள் நடித்த படம். படம் சூப்பர்...
எம்ஜிஆரின் மானத்தை காப்பாற்றிய சிவாஜி படம்!..தவறை திருத்திக் கொண்டு வெற்றி வாகை சூடிய சம்பவம்!..
தமிழ் சினிமாவில் இரு ஜாம்பவான்களாக இருந்து சினிமாவை தலை தூக்கி நிறுத்தியவர்கள் நடிகர் திலகம் சிவாஜி மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர்.இருவரும் ஆரம்பகாலங்களில் நாடகங்களில் நடித்து அதன்மூலம் சினிமாவில் பிரபலமானவர்கள் தான். மேலும்...
கமலை மேடையில் வெளுத்து வாங்கும் ராதாரவி!..வாய்ப்பு வாங்கி கொடுத்தவரையே காலவாரி விடலாமா?..
என்னதான் சினிமாவில் ராதாரவி இன்று ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருந்தாலும் அச்சாணி என்பது அவரது தந்தையான நடிகர் எம்.ஆர்.ராதாவின் இரத்தத்தின் மூலமே பிறந்திருக்கும் என்று சொன்னால் அது பொய்யாகாது. அந்த அளவுக்கு...
வாரி வழங்கிய வள்ளல்…அவர் வறுமையில் தவித்தபோது உதவியது யார் தெரியுமா?…
எம்ஜிஆரின் படங்களை அதிகமாக எடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் சின்னப்பத்தேவர்.ஆனால் அவருக்கும் எம்ஜிஆருக்கும் எப்படி இவ்வளவு நெருக்கம் ஏற்பட்டது என்பது சற்று விசித்திரமான கதை. ஒரு காலத்தில் கோயம்புத்தூர் ஜூபிடர் பிக்சர்ஸுக்கு எம்ஜிஆர் படங்கள்...
40 அடி ஆழமான ஏரி!.. நீச்சல் தெரியாமல் இறங்கிய வைஜெயந்தி மாலா!.. நடந்த சம்பவம் என்ன தெரியுமா?..
அந்த காலத்தில் மங்கைகளுக்கு மிகவும் பிடித்தமான இயக்குனராக வலம் வந்தவர் ஸ்ரீதர். கல்லூரி மாணவிகள் பலரும் ஸ்ரீதர் மீது அலாதி பிரியம் வைத்திருந்தனராம். அதற்கு காரணம் அவர் எடுத்த படங்கள் பெரும்பாலும் காதலை...









