வீட்டுல இருக்க பிடிக்காம ஜெமினி கணேசன் பண்ண காரியம்…அதற்கு உடந்தையாக இருந்த நடிகை!..
அந்தக் காலத்தில் காதல் மன்னன் யார் என்றால் டக்கென்று ஜெமினிகணேசன் என்று தான் சொல்வோம். மூவேந்தர்களாக திகழ்ந்த சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் ஆகிய மூவரும் ஒரே புகழை அடைந்தனர் மக்கள் மனதில்....
லிஸ்ட் ஏறிக்கிட்டே போகுது!..ஹீரோவா தான் யாரும் ஏத்துக்கல!..தளபதி-67ல் விஜயுடன் நெருங்கும் உயர்ந்த நடிகர்!..
தமிழ் சினிமாவின் மாஸான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் முடிவடையும் நிலையில் விஜய் அடுத்ததாக லோகேஷுடன் இணைய இருக்கிறார். ஏற்கெனவே...
பண பாக்கி இருக்கவே கூடாது!..தரவில்லை என்றால் எம்.ஜி.ஆர் என்ன செய்வாரு தெரியுமா?..
எம்.ஜி.ஆர் பிற்காலத்தில் புரட்சித் தலைவராக, தமிழகத்தின் தன்னிகரில்லா முதல்வராக விளங்கினாலும் அவரது சினிமா பயணத்தின் தொடக்க காலத்தில் எண்ணிலடங்கா தடைகளை தாண்டி வந்தவர். சினிமாவில் நுழைந்த போது பல திரைப்படங்களில் சிறு சிறு...
குருவுக்கு செய்த நன்றிக்கடன்!..வந்த படவாய்ப்புகளை எல்லாம் இழக்க துணிந்த முத்துராமன்!..
அந்த கால சினிமாவில் அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பழகக்கூடிய ஒரு நல்ல மனிதர் நடிகர் முத்துராமன். ஹீரோவாக நடித்ததை விட பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்த படங்கள் ஏராளம். யாரிடமும் கர்வமாக இருக்கமாட்டார்....
கதை சொல்ல வந்த இயக்குனருக்கே ஆடிஷன் வச்ச பிரபுதேவா!..எந்த படம்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!..
தமிழ் சினிமாவில் 90களில் முன்னனி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரபுதேவா. ஆரம்பத்தில் டான்ஸராக சினிமாவிற்குள் நுழைந்து படிப்படியாக நடிகராக மாறினார். இவரின் நடிப்பில் வெளிவந்த காதலன் திரைப்படம் இவரின் கெரியரையே புரட்டி...
சினிமாவுல வளரனுமா அட்ஜெஸ்மென்ட்க்கு ஒத்துக்கோ!.. கீழ்த்தரமாக பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன்!..
சினிமாவில் நடிகைகளை அட்ஜெஸ்மென்டுக்கு அழைக்கும் பொருட்டு பேசி சர்ச்சையில் மாட்டிருக்கிறார் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன். ஏற்கெனவே பல மேடைகளில் நடிகர்கள் முதல் அனைவரையும் விலாசி தாக்கி வரும் கே. ராஜன் சமீபகாலமாக சர்ச்சையான...
அலைபாயுதே படம் இந்த நடிகரின் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமா?.. ரகசியமாக கசிந்த தகவல்!..
காதல் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகவே மாறிவிட்டது. காதலிக்காத எந்த மனிதர்களும் இருக்க மாட்டார்கள். அந்த காதலை வித்தியாசமான முறையில் விதவிதமாக சினிமாக்களில் நாம் பார்த்திருக்கிறோம். அதிலும் சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து...
முத்துராமன் கெரியரை தூக்கி நிறுத்திய படம்!..அதற்கு காரணமாக இருந்த அந்த நடிகர்!..
தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்தில் தனக்கென்று ஒரு பாணியில் பாதையை அமைத்துக் கொண்டு வெற்றி நடை போட்டவர் நடிகர் முத்துராமன். ஒன்றாக இருந்தால் தன் அப்பாவுக்கும் தனக்கும் ஆகாது என்று ஒரு...
கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த நடிகை!..கடுப்பான எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?…
தமிழ் சினிமாவில் அந்த காலங்களில் மூவேந்தர்களாக இருந்தவர்கள் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன். இந்த மூவருடனும் சரி சமமாக ஜோடி சேர்ந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சவுகார் ஜானகி. மிகவும் ஏழ்மை நிலையில்...
40 வருடங்கள் சவுகார் ஜானகியுடன் பேசாமல் இருந்த ஜெயலலிதா!..அதுவும் யாருக்காக தெரியுமா?..
சினிமாவை பொருத்தவரைக்கும் நடிகர், நடிகைகளுக்கு இடையே போட்டி , பொறாமைகள் இருப்பது சகஜம் தான். ஆனால் அது காலப்போக்கில் பனித்துளி போல மறைந்து போகக்கூடும். ஆனால் ஒரு சின்ன பிரச்சினையால் அந்த கால...









