கடும் ஜுரத்தில் இருந்த இயக்குனர் திலகம்.. பாடலை பாடி ஜுரத்தில் இருந்து காப்பாற்றிய பிரபல பாடகர்

மழை வருவதற்கு இசை வாசித்தால் மழை வரும் என்பது பொதுவான ஒரு நம்பிக்கை. ஆனால் ஒரு இசையால் ஒருவரின் உடல் நலம் சரியாகி இருக்கிறது என்றால் யாராலும்

இந்த பாட்டை நான் பாட மாட்டேன்!.. சிவாஜி படத்தில் பாட மறுத்த பாடகர்!.. இப்பவரைக்கும் எவர் கிரீன் பாட்டு அது!..

சிவாஜியை வைத்து திருவிளையாடல், திருவருட்செல்வர், நவராத்திரி, தில்லானா மோகனாம்பாள், சரஸ்வதி போன்ற பல முக்கிய திரைப்படங்களை இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். இவரை சிவாஜி இயக்குனர் என்றே திரையுலகில் அழைப்பார்கள்.