மஞ்சுளா செஞ்ச விஷயம்.. எனக்காக அவர் மனைவி கிட்ட சண்டை போட்டாரு.. மனம் திறந்த சேரன்!..
சேரன் பாண்டியன் படத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து இயக்குனர் சேரன் பகிர்ந்திருக்கின்றார்.
சேரன் பாண்டியன் படத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து இயக்குனர் சேரன் பகிர்ந்திருக்கின்றார்.
சேரன் பாண்டியன் படத்தை சொன்னாலே எனக்கு சரத்குமார் தேம்பி தேம்பி அழுத ஞாபகம் தான் வருதுன்னு அந்தப் படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். என்ன
வினியோகஸ்தர், தயாரிப்பாளர் என சினிமாவில் அறிமுகமானவர்தான் சரத்குமார். பாடி பில்டிங் செய்து மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் பெற்றவர். இவர் சினிமாவில் நடிக்க துவங்கியது வில்லனாகத்தான். புலன் விசாரணை