கடும் ஜுரத்திலும் இப்படி ஒரு பாடலா? வாலியின் வரியில் வெளியான எம்ஜிஆர் பட பாடல்

படகோட்டி திரைப்படம்: பெரும்பாலும் எம்ஜிஆர் படங்களில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகிவிடும். அவரின் இந்த பாடல் சரியில்லை என்று எந்த பாடலையுமே சொல்ல முடியாது. அப்படி படகோட்டி

மூணு மாசம் அக்ரிமெண்டில் எம்ஜிஆர் படத்தில் ஒப்பந்தமான சந்திரபாபு.. ஆனால் நடந்தது என்ன தெரியுமா?

சினிமாவில் அறிமுகம்: 1947 ஆம் ஆண்டு சினிமாவிற்குள் நுழைகிறார் சந்திரபாபு. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் வாழப்பிறந்தவன் என்ற படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக

எம்ஜிஆர் படத்துக்கே அது நடக்கல.. விஜயகாந்துக்கு நடந்துச்சு.. இது புது ரெக்கார்டால இருக்கு

ஒரு காலத்தில் 80களில் கமல் ரஜினி என இரு பெரும் ஆளுமைகள் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருந்தபோது சத்தமே இல்லாமல் உள்ளே நுழைந்தவர் விஜயகாந்த். தனக்கென தனி

எம்ஜிஆர் பட சூட்டிங்கில் கும்பலா இறங்கிய ஒரு கூட்டம்! நடிகைகள் இருக்க சின்னவரு செய்த காரியம்

தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான நடிகராக இருப்பவர் நடிகர் எம்ஜிஆர். புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம் என பல பேர்களால் அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். இன்று வரை

அந்த நடிகருக்காக 10 நாள்கள் காத்திருந்து நடித்த எம்ஜிஆர்.. அவ்வளவு முக்கியமானவரா?

தமிழ் சினிமாவில் அனைவரும் மதிக்கத்தக்க நடிகராக வாழ்ந்தவர் நடிகர் எம்ஜிஆர். புரட்சித்தலைவர் என்றும் பொன்மனச்செம்மல் என்றும் சின்னவரு என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். ஏழைகளின் ராஜா என்றே

இவருக்கா இந்த நிலைமை? மருத்துவமனையில் பார்த்து அதிர்ச்சியடைந்த எம்ஜிஆர்..

முதலமைச்சர் பதவியில் எம்ஜிஆர்: 1977 ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதலமைச்சரானார். 1981 ஆம் ஆண்டில் மதுரை பழக்கட பாண்டி என்பவரை பார்க்க மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்கிறார்

எம்ஜிஆருடன் ஜெயலலிதா ஜோடி சேர்ந்தது எப்படி? ஒரு சுவாரஸ்யமான தகவல்

ரசிகர்களுக்கு பிடித்தமான ஜோடி: எம்ஜிஆர் உடன் அதிக படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை என்ற ஒரு பெயருக்கு சொந்தமானவர் நடிகை ஜெயலலிதா. ஜெயலலிதாவின் வாழ்க்கையை இரண்டு

எம்ஜிஆர் முன்ஜென்மத்துல என்னவா பிறந்தார் தெரியுமா? கைரேகை பார்த்து சொன்ன பானுமதி

கொடை வள்ளல்:பிரபல திரை ஆய்வாளரும் மூத்த பத்திரிக்கையாளருமான வாமன் எம்ஜிஆர் பற்றி பல விஷயங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். எம்ஜிஆர் ஒரு பெரிய கொடை வள்ளல் என

எம்ஜிஆர் இருக்கும் போதே கோலிவுட்டை அலற விட்ட வாட்டால் நாகராஜ்.. புரட்சித்தலைவரிடம் முடியுமா?

யார் அந்த வாட்டால் நாகராஜ்? கர்நாடகாவில் இருக்கும் ஒரு மிகப்பெரிய அரசியல் புள்ளி. இவர் சமீப காலமாக தமிழ் சினிமாவை அச்சுறுத்தும் வகையில் பேசிக்கொண்டு வருகிறார். பெரிய

கோழி முட்டைய திருடி எம்ஜிஆர் படம் பார்த்த தம்பி ராமையா.. அப்புறம் நடந்த சம்பவம்தான் ஹைலைட்டு

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும் இயக்குனராகவும் பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருப்பவர் தம்பி ராமையா. வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் எனும் படத்தை இயக்கியவர்