MGR: என்னை அவமானப்படுத்தவே இந்த பாடல் வரிய எழுதினீங்களா? எம்ஜிஆரின் கோபத்திற்கு ஆளான வாலி
MGR: நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு பிறகு எம்ஜிஆர் பவானி என்ற பெயரில் அடுத்த படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார். அந்தப் படத்தை கேமிராமேன் மஸ்தான் என்பவரை வைத்து இயக்கவும் திட்டமிட்டார்.





