திருமணத்தின் போது கேப்டன் என்னிடம் கேட்ட ஒரே ஒரு கேள்வி.. கடைசி வரை செஞ்சுட்டாங்களே
கணவன் மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள் விஜயகாந்தும் பிரேமலதா விஜயகாந்தும்தான். அவர்களுடைய ஸ்டில்ஸை பார்க்கும் போது விஜயகாந்தை எந்தளவுக்கு பார்த்து பார்த்து





