36 மணி நேரமா தூங்காம விஜயகாந்த் நடிச்சிருக்காரு… ஆனா படைத்தலைவனை யாரும் கண்டுக்கலையே?!

விஜயகாந்த் குறித்து பஞ்சு அருணாசலத்தின் மகன் சுப்பு ஒரு விஷயத்தைப் பகிர்ந்தார். அவரோட தயாரிப்புல 1996ல் விஜயகாந்த் அலெக்சாண்டர் படத்தில் நடித்தார். கதை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம்.

இந்த பாட்ட நீ பாடக்கூடாது!.. இளையராஜாவிடம் கோபம் காட்டிய பஞ்சு அருணாச்சலம்!…

Ilayaraja: சொந்த ஊரில் பாவலர் பிரதர்ஸ் என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்தவர்தான் இளையராஜா. அவர், அவரின் தம்பி அமரன், அண்ணன் பாஸ்கர் ஆகிய மூவரும்

எம்ஜிஆருக்கும், கண்ணதாசனுக்கும் முட்டிக்கிச்சு… பஞ்சு கொடுத்த சூப்பர் பாடல்!

கண்ணதாசனுக்கும், எம்ஜிஆருக்கும் ஒரு கட்டத்தில் ஈகோ பிரச்சனை வந்து விடுகிறது. அப்போது எம்ஜிஆரின் படங்களுக்கு இனி பாட்டு எழுத மாட்டேன் என்று கவிஞர் சொல்லி விடுகிறார். அப்போது

இதெல்லாம் ஒரு பாட்டா?!.. இளையராஜாவை அசிங்கப்படுத்தி அனுப்பிய இயக்குனர்!..

Ilayaraja: இளையராஜா இசையுலகில் எப்படிப்பட்ட இடத்தை பிடித்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பல வருடங்கள் அவர் வாய்ப்பு தேடி அலைந்து அவமானப்பட்ட கதையெல்லாம் யாருக்கும் தெரியாது.

2 நாள் தூங்காம இரவு பகலா விஜயகாந்த் நடிச்ச படம்!.. இவ்வளவு கஷ்டப்பட்டாரா மனுஷன்!..

Vijayakanth: எல்லா நடிகர்களும்தான் நடிக்கிறார்கள். பொதுவாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்பு நடக்கும். சில நடிகர்கள் காலை 10 மணிக்கு

எம்.எஸ்.வி மீது ஏற்பட்ட கோபம்!.. இளையராஜாவை கொண்டு வந்த தயாரிப்பாளர்!. இவ்வளவு நடந்திருக்கா!..

80களில் இசைஞானி இளையராஜா எப்படி தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக அப்படி 60களில் இருந்தவர்தான் எம்.எஸ்.விஸ்வநாதன். அப்போது வெளிவந்த 90 சதவீத படங்களுக்கு இசையமைத்தவர் அவர்தான்.