இது நம்ம ஆளு: பாக்கியராஜ் போட்ட பக்கா பிளான்… படத்தோட வெற்றிக்கு இதான் காரணமாம்..!

தமிழ்சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று போற்றப்படுபவர் கே.பாக்கியராஜ். இப்போ அமரன் படத்துக்கு சாதிய ரீதியாக சர்ச்சை உருவாகி உள்ளது. ஆனா 30 வருஷத்துக்கு முன்னாடியே பெரிய அளவில்

பாக்கியராஜை பழிவாங்கிய சிவாஜி!.. இப்படியெல்லாம் யோசிப்பாரா?!…

Sivaji Ganesan: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு சிறந்த நடிகர் என்பதுதான் ரசிகர்களுக்கு தெரியும். ஏனெனில், திரையில் அவர்கள் பார்ப்பது சிவாஜியின் நடிப்பை மட்டுமே. ஆனால்,

அரை மணி நேரத்துல உருவான சினிமா பாடல்… அதுவும் சூப்பர் மெலடி..!

பாரதிராஜா, பாக்கியராஜ், கண்ணதாசன், இளையராஜா போன்ற பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் சேர்ந்து ஒரே படத்தில் இருந்தால் அது எப்படி இருக்கும்? அந்தக் கனவை நனவாக்கிய படம்

பாக்கியராஜ் – பாரதிராஜா இடையே இருந்த கருத்து வேறுபாடு… அதனாலதான் கமல் படத்தில் அப்படி ஒரு மாற்றமா?..

பாக்கியராஜ் – பாரதிராஜா இடையே இருந்த கருத்து வேறுபாடு… அதனாலதான் கமல் படத்தில் அப்படி ஒரு மாற்றமா?..

பாரதிராஜாவிடம் சீன் போட்ட சுந்தரராஜன்… என்ன சொல்றதுன்னு தெரியாம திணறிய பாக்கியராஜ்;..!

இந்தக் காலத்துல தன்னை விட அடுத்தவன் முன்னேறிடக்கூடாதுன்னு பார்க்கிறான். ஆனா அந்தக் காலத்துல தன்னைப் போல தன் நண்பனும் முன்னேறணும்னு வாய்ப்பு வாங்கிக் கொடுக்கிறான். அதுதான் இது. சினிமா அல்ல நிஜம்.

நட்ட நடு ராத்திரில பாக்கியராஜின் கையைப் பிடித்து கதறி அழுத கவுண்டமணி… என்னவா இருக்கும்?

கூமுட்டை தலையா, பேரிக்கை மண்டையா, எண்ணைச் சட்டித்தலையா, கோழி முட்டைத் தலையா ன்னு வாயால பொளந்து கட்டுற கவுண்டமணிக்கு ஒரு காலத்துல பேச்சே வரலயாம்…

போஸ்டர் கூட ஒட்டல!.. ஆனாலும் பாக்கியராஜ் செய்ததோ மகத்தான சாதனை… எந்தப் படம்னு தெரியுமா?

தமிழ்த்திரை உலகில் ‘திரைக்கதை மன்னன்’ என்று போற்றப்படுபவர் K.பாக்கியராஜ். இவரது படங்களில் முந்தானை முடிச்சு படத்திற்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. காரணம் படத்தின் திரைக்கதை தான்.

தற்கொலைக்கு முயன்ற எம்.ஜி.ஆரை காப்பாற்றியது அவர்தான்!.. இவ்வளவு சோகமா?!…

பொதுவாக நடிகர்களை திரையில் பார்த்து மக்கள் ரசிப்பார்கள். அவருக்கென்ன இவ்வளவு ரசிகர்கள், பணம், பேர், புகழ் என எல்லாம் இருக்கிறது. ‘மகிழ்ச்சிக்கு என்ன குறைச்சல்?’ என்று நினைப்பார்கள்.

எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்தபோது பாக்கியராஜுக்கு வந்த சி.எம். ஆசை!.. அட பாவமே!..

சினிமாவில் பெரிய ஆளுமையாக இருந்து அப்படியே அரசியலில் நுழைந்து மக்களின் ஆதரவுடன் மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர்தான் எம்.ஜி.ஆர். அதாவது அவர் தேர்தலில் போட்டியிட்டபின் திமுகவால்

கங்கை அமரன் மறுத்ததால் பாக்கியராஜிக்கு கிடைத்த சான்ஸ்… இளையராஜாவின் பாடலில் இப்படி ஒரு கூத்தா?

வாழ்வியல் களத்தை மக்களோட இசையோட கூறுகளோடு ஒரு சினிமா பாடலில் உருவாக்க முடியுமா? அந்த வாழ்க்கையில இருந்தவங்க, அனுபவிச்சவங்க, கேட்டவங்க, பார்த்தவங்களால தான் உருவாக்க முடியும். அப்படி