ஹீரோ இவர்தான்னு சொல்லி நடிகைக்கு ஷாக் கொடுத்த பாரதிராஜா!. பாக்கியராஜ் ஹீரோ ஆன கதை இதுதான்..

தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குனர்களில் பாரதிராஜா முக்கியமானவர். நாடக பாணியில் பக்கம் பக்கமாக வசனம் பேசிக்கொண்டிருந்த சினிமாவை இயல்பான உரையாடல் மூலம் மாற்றியவர் ஸ்ரீதர் எனில், ஸ்டுடியோவில்

பார்க்க ரவுடி மாதிரி இருக்கார் இவரு டைரக்டரா?!.. பாரதிராஜாவை பார்த்து பயந்த ராதிகா!…

பதினாறு வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகாமானவர் பாரதிராஜா. கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை, அன்பை, கோபத்தை, அன்பை, வன்மதை என எல்லாவற்றையும் தனது படங்களில்

இளையராஜா மேஸ்ட்ரோ கிடையாது!. ஏ.ஆர்.ரகுமான்தான் ஆஸ்கார் நாயகன்… பயில்வான் பொளேர்

இளையராஜா ஒரு பக்கத்தைப் பார்த்தால் அவர் இசைஞானி. இன்னொரு பக்கம் யாரையுமே அவருக்குப் பிடிக்காது. அகங்காரம், திமிர் பிடித்தவர். யாரையும் மதிக்க மாட்டார். அதனால் யார் யாரெல்லாம்

எம்ஜிஆர் பார்த்த கடைசி படம்… வெளியான போது அவர் இல்லாதது தான் சோகம்!..

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கடைசியாக நடித்த படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அவர் இறப்பதற்கு முன் கடைசியாக பார்த்த படம்

பாரதிராஜாவுக்கு பாடம் கற்பித்த இளையராஜா… அது சரி… ரெண்டுபேருக்கும் ஆசான் யாரு தெரியுமா?

சினிமா உலகிற்குள் நுழைவது என்பது இளைஞர்களின் பெரும் கனவாகவே அன்று முதல் இன்று வரை இருந்து கொண்டுள்ளது. அந்த வகையில் பெரிய பெரிய ஜாம்பவான்களான பாரதிராஜா, இளையராஜாவும்

ஊருக்கு போக காசு இல்லாததால் சினிமாவுக்கு வந்த பாக்கியராஜ்!.. இப்படி ஒரு பிளாஷ்பேக்கா!..

தமிழ் திரையுலகில் திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர் கே.பாக்கியராஜ். கோவையை சேர்ந்த இவர் சென்னைக்கு வந்தது இயக்குனராகும் ஆசையில் இல்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி போல ஒரு நடிகராக

கமல் ரத்த வாந்தி எடுத்தான்.. பாரதிராஜா சொன்ன அதிர்ச்சி சம்பவம்…

Kamalhaasan: நடிகர் கமலுக்கு சினிமா மீது எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். தன்னை ஏவி மெய்யப்ப செட்டியாரிடம் அழைத்து சென்றவர் அவரை அறிமுகம் செய்துவைக்கவில்லை

மண்வாசனை படம் பார்த்து கமல்ஹாசன் செய்த வேலை!.. நெகிழ்ந்து போன நடிகை!..

Bharathiraja: இயக்குனர் பாரதிராஜா பல திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் மண் வாசனை படத்தை எடுக்கும்போது அவர் பல சிக்கல்களை சந்தித்தார். அதேபோல், பாரதிராஜாவின் இயக்கத்தில் அதிக நாட்கள் படப்பிடிப்பு

ரஜினி, கமல் நடிக்க வேண்டிய படத்தில் வேற ஹீரோ!.. ஆனாலும் சொல்லி அடித்த பாரதிராஜா…

Bharathiraja: தமிழ் சினிமாவில் புதுமாதிரியான இயக்குனராக அதிரடியாக நுழைந்தவர்தான் பாரதிராஜா. அவர் வரும் வரை இப்படியெல்லாம் சினிமா எடுக்க முடியுமா என பலருக்கும் தெரியவே தெரியாது. பாரதிராஜா

ஹீரோவை தேடித்தேடி ஓய்ந்து போன பாரதிராஜா!.. விபத்து மூலம் கிடைத்த ஹீரோ.. இது நவரச நாயகன் கதை!..

அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு பாரதிராஜா ஹீரோ கிடைக்காமல் தேடித் தேடி அலைந்தாராம். அப்போது அவருக்கு கிடைத்தவர் தான் நவரச நாயகன் கார்த்திக். எப்படி கிடைத்தார்னு பிரபல சினிமா