படப்பிடிப்புக்கு ரெண்டு நாளா வராம இருந்த கார்த்திக்… பாரதிராஜா கொடுத்த ட்ரீட்மெண்ட்

அந்தப் படத்துக்கு ரெண்டு மூணு நாளா சூட்டிங்கிற்கு வராம டிமிக்கி கொடுத்த கார்த்திக், பாரதிராஜா என்ன செய்தார் தெரியுமா?

கமலை பாலிவுட்டுக்கு வரவிடாமல் செய்த பிரபலம்… அதுக்காக அவர் போட்ட சதித்திட்டத்தைப் பாருங்க…!

இந்தியில் கமலை ஓரம் கட்டிட்டாங்க. அமிதாப்பச்சன் கமலை வரவிடாமல் பண்றதுக்கு என்னென்ன செய்யணுமோ எல்லாத்தையும் செய்தார். ஒரு இந்திப்படத்தை சென்னையில எடுக்கிறாங்க. அமிதாப் ஹீரோ. கமல் செகண்ட்

வைரமுத்துவுக்கும், இளையராஜாவுக்கும் மனக்கசப்பு உண்டாக காரணமானவங்க அவங்க தானா?

வைரமுத்து கவிப்பேரரசர் என்றால் இளையராஜா இசைஞானி. இருவருக்குள்ளும் சமீபத்தில் மொழியா, இசையா என்று மோதல் கூட வந்ததுண்டு. இளையராஜாவும், வைரமுத்துவும் பிரிந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. இதற்கு

இளம் நடிகைகளை வேட்டையாடும் நடிகர்கள்… இயக்குனர்கள் செய்தது என்ன?..

கேரளாவில் நடிகர் சங்க தலைவராக உள்ள மோகன்லால் மேல் கேள்வி எழுப்பி இருக்காங்க. நடிகைகள் நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்க. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு? என்ன நடந்ததுன்னு

16 வயதினிலே டயலாக்கை நினைவுபடுத்திய மாரிசெல்வராஜ்… செம ஃபன்னியா இருக்கே!

மாரி செல்வராஜ் வேகமாக வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர். இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இவரது இயக்கத்தில் வந்த பல படங்களைப் பாராட்டியுள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமனிதன்,

அரை மணி நேரத்துல உருவான சினிமா பாடல்… அதுவும் சூப்பர் மெலடி..!

பாரதிராஜா, பாக்கியராஜ், கண்ணதாசன், இளையராஜா போன்ற பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் சேர்ந்து ஒரே படத்தில் இருந்தால் அது எப்படி இருக்கும்? அந்தக் கனவை நனவாக்கிய படம்

அப்படி பண்ணு.. இப்படி பண்ணுன்னு சொல்லித்தருவாறு கமல்!.. கவர்ச்சி நடிகை சொல்றதை கேளுங்க!…

நடிகை அனுராதா கமலுடன் நடித்த அனுபவம் குறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடன் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவள் ஒரு தொடர்கதையில் இருந்து கமல் என்னைப் பார்த்துக்கிட்டு

ரஜினியின் கொடி பறக்குது பிளாப் ஆக இதுதான் காரணம்… பிரபலம் சொன்ன லேட்டஸ்ட் தகவல்

என் கொடி பறக்க வேண்டிய இடத்துல வேற எவன் கொடிடா பறக்கும்னு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஓபனிங் சீன்லயே பஞ்;ச் டயலாக்கைத் தெறிக்க விடுவார். ஆனா படம் பிளாப்.

இளையராஜா சம்பளமே வாங்காமல் இசை அமைத்தாரா? அட அது சூப்பர்ஹிட் படமாச்சே..!

இளையராஜாவைப் பற்றி பலரும் பணத்திற்கு ஆசைப்படுபவர் என்று சொன்னாலும் அவரது உண்மையான குணத்தை யாருமே உணர்ந்திருக்க மாட்டார்கள். அவர் அப்படிப்பட்ட அற்புதமான மனிதர். ஒரு சிறு உதாரணம்…

பாரதிராஜாவிடம் சீன் போட்ட சுந்தரராஜன்… என்ன சொல்றதுன்னு தெரியாம திணறிய பாக்கியராஜ்;..!

இந்தக் காலத்துல தன்னை விட அடுத்தவன் முன்னேறிடக்கூடாதுன்னு பார்க்கிறான். ஆனா அந்தக் காலத்துல தன்னைப் போல தன் நண்பனும் முன்னேறணும்னு வாய்ப்பு வாங்கிக் கொடுக்கிறான். அதுதான் இது. சினிமா அல்ல நிஜம்.