ஏவிஎம் தயாரிப்பில் பாவ மன்னிப்பு படத்துக்கு ஏவிஎம்.சரவணன் புரொமோஷனை வித்தியாசமாகப் பண்ணலாம்னு நினைத்தார். பொதுவாகவே அவர் மார்க்கெட்டிங் துறையில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். புதுமையாக ஏதாவது பண்ணனும்னு…
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் கவியரசர் கண்ணதாசன் பணியாற்றிக் கொண்டு இருந்தார். அந்தக் காலகட்டத்தில் 'கித்னாபதல் கயல் இன்சான்' என்ற இந்திப் படம் தயாராகிக் கொண்டு இருந்தது. அந்தப்…
சந்திரபாபு காமெடி நடிகர்னு நினைத்துவிடாதீங்க. சிறந்த கதாசிரியர். சிவாஜிக்கே பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தவர்.
1950களின் தொடக்கத்தில் இந்தி கவிஞர் பிரதீப் ஒரு படத்துக்குப் பாட்டு எழுதிக்கொண்டு இருக்கிறார். அப்போது கவியரசர் கண்ணதாசன் அவரை எதேச்சையாக சந்திக்கிறார். அந்;தப் பாடலைப் பற்றிக் கேட்கிறார்.…
ஒரே கருத்து. ஆனால் 2 வேறுபட்ட பாடல்கள். முரண்பட்டதாக உள்ளதோ என்று எண்ணத்தோன்றும். கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால் கவியரசர் சொன்னது சரிதான் என்றே எண்ணத் தோன்றும். வாங்க…
கவிஞர், பாடலாசிரியர், கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், நடிகர் என திரையுலகில் பல அவதாரங்களை எடுத்தவர் கண்ணதாசன். சினிமாவுக்கு வருவதற்கு முன் பத்திரிக்கையில் வேலை செய்து கொண்டே சிறுகதைகளை…
தமிழ்த்திரை உலகில் ஒரு நடிகருக்குக் கிடைக்க வேண்டிய பட வாய்ப்பு இன்னொரு நடிகருக்கு போவதுண்டு. இது வழக்கமான விஷயம் தான். ஆனால் தட்டிப்பறித்த சம்பவங்களும் நடந்ததுண்டு. என்ன…
இயக்குனர் பீம்சிங் - சிவாஜி படங்கள் என்றால் அந்தக் காலத்தில் செம மாஸாக இருக்கும். மக்கள் மத்தியில் இவர்களது படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும். பெரும்பாலான படங்கள்…