நான் அங்க வரமாட்டேன்!.. நீங்க இங்க வாங்க!.. விஜய் பேட்டிக்கு பின்னால் நடந்த ஸ்டோரி!…

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தபின் அரசியல்ரீதியாக இதுவரை எந்த பேட்டியும் கொடுத்ததில்லை.. செய்தியாளர்களை அவர் சந்திப்பதே இல்லை. எதற்கும் வாய் திறந்து பேசாமல் அமைதியாகவே இருக்கிறார்.. அதைத்தான் தனது அரசியல் என்று அவரும் நம்பிக் கொண்டிருக்கிறார்.. இந்நிலையில்தான் வட மாநில தொலைக்காட்சியான NDTV -யில் விஜய் பேட்டி கொடுத்தார் என நேற்று காலை முதலே செய்திகள் வெளியானது.. வெளியான பின்னர்தான் விஜய் பேட்டி கொடுத்தார் என்பதே எல்லோருக்கும் தெரியவந்திருக்கிறது. உலக வரலாற்றில் இப்படி ஒரு ரகசிய பேட்டியை … Read more

தமிழ்நாட்ல அரசியல்.. ஆனா பேட்டி வட மாநில பத்திரிக்கையா?!. பொங்கும் தமிழ் பத்திரிக்கையாளர்கள்!…

நடிகர் விஜய் 30 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் நடித்துவிட்டு 2 வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். அரசியலுக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு பல வருடங்களுக்கு முன்பே இருந்ததாக அவருடன் நடித்தவர்கள் சொல்கிறார்கள். விஜய் ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அதில் இருந்த நிர்வாகிகள்தான் இப்போது தவெகவில் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். சினிமாவில் நடிக்கும்போது சரி.. அரசியலுக்கு வந்தபின்னரும் சரி… விஜய் பேட்டிகள் கொடுப்பதில்லை. அதோடு, அதிகம் பேசுவதும் இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட அவர் … Read more

கேமராவை ஆஃப் பண்ணிட்டு பேட்டி கொடுத்த முதல் ஆளு விஜய்தான்!.. நெட்டிசன்கள் ட்ரோல்!…

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருக்கும் விஜய் அரசியலுக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் எதையும் ஓப்பனாக பேசுவதில்லை.. பல பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பதில்லை.. செய்தியார்களை சந்திப்படில்லை. யாருக்கும் பேட்டி கொடுப்பதில்லை. இதை ஒரு பாலிசியாகவே விஜய் கடைபிடித்து வருகிறார். ஆனால் பேசாமல் எப்படி அரசியல் செய்ய முடியும் என அரசியல் விமர்சகர்கள் விஜயை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.. கரூர் சம்பவத்தின் போது திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கும் விஜய் எந்த பதிலும் சொல்லாமல் … Read more

விஜய்க்கு செம தில்லு!.. கேம் ஸ்டார்ட்!.. பேட்டி எடுத்தவர் போட்ட வைரல் பதிவு!…

நடிகராக இருந்து அரசியலுக்கு வந்துள்ள விஜய் அரசியலுக்கு வந்து கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகியும் இதுவரை நேரடியாக எந்த செய்தியாளருக்கும் பேட்டி கொடுத்ததில்லை.. அதேபோல் செய்தியாளர் சந்திப்பதையும் நடத்தியதில்லை. இந்நிலையில் என்டிடிவி நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் நேற்று விஜயை 45 நிமிடம் பேட்டி எடுத்திருக்கிறார்கள்.. அந்த பேட்டியில் விஜய் பல கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார்.. கரூர் சம்பவம் நான் எதிர்பாராத ஒன்று.. இப்போது வரை அது என்னை வேட்டையாடி வருகிறது.. என்ன நடந்தது என்பதை புரிந்து … Read more

கரூர் சம்பவம் என்னை துரத்துகிறது!… முதன் முதலாக பேட்டி கொடுத்த விஜய்!….

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இதுவரை செய்தியாளர் சந்திப்பை நடத்தியதில்லை.. அரசியல் தொடர்பாக எந்த போட்டியும் கொடுக்கவில்லை.. இந்நிலையில்தான் ndtv நிறுவனம் சார்பாக சில பத்திரிகையாளர்கள் விஜயை சந்தித்து 44 நிமிடங்கள் அவரிடம் பேட்டி எடுத்திருக்கிறார்கள்.. அதில் அவர் பேசியதாவது: 33 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை விட்டு விலகுவது எளிதான முடிவு அல்ல.. அரசியலுக்கு வர வேண்டும் என்பது எப்போதோ நான் எடுத்த முடிவு. குறிப்பாக, கொரோனா காலத்திற்குப் பின்னர் அரசியலுக்கு வருவது பற்றி … Read more