எனக்கு சரியான எதிரின்னா இளையராஜாதான்… வைரமுத்துவே சொன்னாராமே!

வைரமுத்துவின் உதவியாளராக இருந்தவர் நடிகர் மாரிமுத்து. இவர் சிறந்த குணச்சித்திர நடிகர், இயக்குனரும் கூட . இவர் பிரபல சன்டிவி சீரியல் எதிர்நீச்சலில் நடித்து பட்டி தொட்டி

பச்சைப் பொய் சொன்ன வைரமுத்து… பழி தீர்த்த இயக்குனர்…! இப்படி எல்லாமா நடந்தது?

கவிப்பேரரசு வைரமுத்து தமிழ்சினிமா உலகில் எழுதிய முதல் பாட்டு அது இல்லையா? வாங்க விவரமா பார்ப்போம்.

வைரமுத்துவுக்கும், இளையராஜாவுக்கும் மனக்கசப்பு உண்டாக காரணமானவங்க அவங்க தானா?

வைரமுத்து கவிப்பேரரசர் என்றால் இளையராஜா இசைஞானி. இருவருக்குள்ளும் சமீபத்தில் மொழியா, இசையா என்று மோதல் கூட வந்ததுண்டு. இளையராஜாவும், வைரமுத்துவும் பிரிந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. இதற்கு

இளையராஜாவை விட்டு பிரிந்தும் வைரமுத்து பாடல் எழுதிருக்காரே… மொழிக்குத் தடையில்லையோ!

வைரமுத்துவும், இளையராஜாவும் பிரிய என்ன காரணம் என்று பார்த்தால் அது சுவாரசியமானது. வைரமுத்து எப்போதும் ஒரு படத்தில் முழு பாடல்களையும் அவரே எழுதும் பழக்கம் உடையவர். ஆனால்

படத்தின் பெயரைப் போலவே மோதிக்கொண்ட விஜய் ஆண்டனி, வைரமுத்து… என்ன படம்னு தெரியுதா?

கவிஞருக்கும், இசை அமைப்பாளருக்கும் தகராறு வந்தால் அது எப்படி இருக்கும்னு பார்த்தா அது ரொம்பவே சுவாரசியமாகத் தான் இருக்கும். அப்படித்தான் இதுவும்…!

ரஜினி செய்த சம்பவம்!.. நெகிழ்ந்து போன வைரமுத்து!.. பாசமுள்ள மனிதனப்பான்னு எழுதினது தப்பில்ல!..

நிழல்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடல் எழுத துவங்கியவர் வைரமுத்து. அதன்பின் தொர்ந்து பல பாடல்களையும் எழுதி இருக்கிறார். குறிப்பாக பாரதிராஜா – இளையராஜா கூட்டணியில்

அப்படியா எழுதினார் வைரமுத்து? நாள் முழுவதும் காத்துக் கிடந்த பாரதிராஜா

பாரதிராஜா இயக்கத்தில் வந்த வித்தியாசமான படம் வேதம்புதிது. இன்றைய அரசியல் சூழலில் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியாது. இதையும் படிங்க… ரஜினி கமலை வைத்து ஒரு

அவன ஒன்னுமே பண்ண முடியாதுய்யா!.. இளையராஜா பாட்டை கேட்டு எமோஷனால் ஆன வைரமுத்து!…

பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையமைத்த நிழல்கள் படம் மூலம் பாட்டு எழுத வந்தவர்தான் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் படத்தில் இடம் பெற்ற பொன்மாலைப் பொழுது பாடலை எழுதினார்.

ஒரே இசைக்கருவியை வைத்து இளையராஜா பாடிய பாடல்… வைரமுத்துவுக்கு இதெல்லாம் தேவையா இப்படி பாடிட்டாரே…?

அந்தக் காலத்தில் கதாநாயகனை வாழ்த்தி பாடல் போட்டாங்க. எம்ஜிஆர், ரஜினியைச் சொல்லலாம். ஒரு இசை அமைப்பாளரை வாழ்த்தி நிறைய பாடல்கள் வந்தது என்றால் அது இளையராஜாவுக்குத் தான்.

என்னை கேட்டா யூஸ் பண்ணாங்க!.. பாட்டும் அப்படித்தான்!.. மீண்டும் இளையராஜாவை சீண்டும் வைரமுத்து!..

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் இளையராஜாவை மறைமுகமாக சீண்டும் வகையில் வைரமுத்து தனது பேச்சை அரங்கேற்றி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் சலசலப்பை உண்டாக்கியுள்ளார். என்ன சொன்னார்னு பார்க்கலாமா…