vijayakanth

15 நிமிஷத்துல விஜயகாந்திகிட்ட இருந்து போன் வந்தது!.. ஜெயபிரகாஷ் சொன்ன சம்பவம்!..

நடிகர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணத்தை உடைத்தவர் விஜயகாந்த்.. எந்த ஈகோவும் இல்லாமல் பந்தா காட்டாமல், செயற்கையாக நடந்து கொள்ளாமல் மிகவும் இயல்பாக, நல்லவராக

விஜயகாந்த் சார் ஒரு தங்கம்!. அந்த சம்பவத்தை மறக்கமாட்டேன்!. பிரபுதேவா ஃபீலிங்…

மதுரையிலிருந்து சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடி பல அவமானங்களை சந்தித்து, அதன்பின் வாய்ப்புகளை பெற்று துவக்கத்தில் பல தோல்வி படங்களை கொடுத்து, இடையிடையே வெற்றி படங்களை

அப்பா இறந்தபோது நான் ஊர்ல இல்ல.. விஜயகாந்த் செஞ்சதை மறக்கவே முடியாது!.. பிரபு ஃபீலிங்!…

கோலிவுட்டில் நடிப்பு சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி என்கிற படம் மூலம் நடிக்கத் தொடங்கி அதன்பின் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில்

விஜயகாந்த் செய்த உதவி!.. பொண்ணு இப்ப தாசில்தார்!.. இயக்குனர் நெகிழ்ச்சி!…

திரைத்துறையில் எம்ஜிஆருக்கு பின் பலருக்கும் உதவி செய்த ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டுமே. குறிப்பாக விஜயகாந்த் பலரும் கஷ்டப்படுவதை தெரிந்து அவரே நேரில் சென்று உதவி செய்தார்.

கேப்டன் சொன்ன வார்த்தை!.. சண்முக பாண்டியன் படத்தில் நடித்தேன்!.. சரத்குமார் ஃபீலிங்!….

சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்திருக்கும் திரைப்படம்தான் கொம்பு சீவி.

விஜயகாந்துக்காக வேற ரூட்டில் ஆபிஸ் போன முதலமைச்சர்!.. செம பிளாஷ்பேக்!..

Vijayakanth: பள்ளிக்கு சரியாக போகாததால் அப்பாவின் ரைஸ் மில்லை பார்த்துகொண்டிருந்தவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது. எனவே, நண்பர் ராவுத்தருடன் சென்னை வந்து வாய்ப்பு தேடினார் விஜய

பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் குட்டி கேப்டன்!.. படைத்தலைவன் 4 நாள் வசூல் விவரம்!..

Padai thalaivan: விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன் நடிப்பில் கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம்தான் படை தலைவன். இந்த படத்தை அன்பு என்பவர் இயக்கியுள்ளார். இந்த

விஜயகாந்த் செய்த உதவி!.. கண்கலங்கி நன்றி சொன்ன எம்.எஸ்.பாஸ்கர்!..

சின்னத்திரை நடிகர், பின்னணி குரல் கொடுப்பவர், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் என பல திறமைகளை கொண்டவர் எம்.எஸ்.பாஸ்கர். பல படங்களில் பல நடிகர்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.

கலைஞர், ஜெயலலிதாவை எதிர்த்து பேசி வாழ முடியுமா? விஜயகாந்த் கொடுத்த தரமான பதில்

விஜயகாந்த்: விஜயகாந்த் நம்மை விட்டு மறைந்தாலும் அவரைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களில் வைரலாகிக் கொண்டே வருகின்றன. ஒருவர் இருக்கும் வரை அவருடைய அருமை தெரியாது. அவர்

எம்ஜிஆர் படத்துக்கே அது நடக்கல.. விஜயகாந்துக்கு நடந்துச்சு.. இது புது ரெக்கார்டால இருக்கு

ஒரு காலத்தில் 80களில் கமல் ரஜினி என இரு பெரும் ஆளுமைகள் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருந்தபோது சத்தமே இல்லாமல் உள்ளே நுழைந்தவர் விஜயகாந்த். தனக்கென தனி