நா அடிச்சிடுவேன்னு பயத்துல தான் அந்த கதையே சொன்னாரு… VP குறித்து சினேகா சொன்ன சீக்ரெட்…!

நான் எங்க அடித்து விடுவேனோ என்ற பயத்தில் தான் கோவா திரைப்படத்தின் கதையை என்னிடம் வெங்கட் பிரபு கூறினார்.