முதல் படத்துல நான் போட்ட பாட்ட ஒருத்தனும் பாராட்டல!.. ஃபீல் பண்ணி பேசும் இளையராஜா!…
Ilayaraja: எந்த ஒரு கலையாக இருந்தாலும் அது தொடர்பான கலைஞர்களுக்கு பாராட்டுக்கள் மட்டுமே ஊக்கமளிக்கும். ஏனெனில், எல்லா கலைகளுமே மக்களுக்காகவும், ரசிகர்களுக்காகவும் உருவாக்கப்படுபவைதான். ‘நன்றாக இருக்கிறது’ என





