எம்.ஜி.ஆர் பாட்டை வச்சிதான் அந்த பாட்டை போட்டேன்!.. கமல்தான் கேட்டார்!.. இளையராஜா சொன்ன சீக்ரெட்!..

திரைப்படங்களில் பாடல்கள் உருவாவது இரண்டு வகை. படத்தில் எந்த சூழ்நிலையில் பாடல் வருகிறது என்பதை இயக்குனர் இசையமைப்பாளரிடம் சொல்வார். அதுக்கேற்ப இசையமைப்பாளர் டியூன் போடுவார். இயக்குனருக்கு பிடிக்கவில்லை