vijayakanth

என்ன தாண்டி போடா!.. தரையில் படுத்து விஜயகாந்தை தடுத்த இப்ராஹிம் ராவுத்தர்….

திரைத்துறையில் விஜயகாந்த் – இப்ராஹிம் ராவுத்தர் போல நட்பை பார்க்கவே முடியாது. அவர்களிடையே இருந்த நட்பு அவ்வளவு புரிதலோடு இருந்தது.. அதனால்தான் அவர்களை இருவரும் ஒன்றாக பல

vijayakanth

முடிஞ்சா செஞ்சி பாருங்க!.. நடுரோட்டில் தர்ணா பண்ணிய விஜயகாந்த்!. ஒரு பிளாஷ்பேக்!…

விஜயகாந்த் நடிகர் என்பதை தாண்டி மனிதாபிமானம் மிக்க ஒரு நல்ல மனிதராகவே ரசிகர்களாலும், மக்களாலும் பார்க்கப்பட்டவர். தன்னால் என்ன உதவி முடியுமோ அதை எப்போதும் மக்களுக்கு செய்தவர்.

விஜய் ஆண்டனி இன்னொரு விஜயகாந்த்!… புரட்யூசர் சொன்ன அந்த சம்பவம்!…

தமிழ் சினிமா பல நடிகர்களை பார்த்திருந்தாலும் விஜயகாந்தை போல நல்ல, எளிமையான, மற்றொரு உதவும் குணம் கொண்ட, மற்றவர்களை வளர்த்துவிடும் ஒரு மனிதரை, ஒரு நடிகரை யாரும்

Vijayakanth: படம் ஃபிளாப் ஆனா விஜயகாந்த் இததான் செய்வாரு!… தயாரிப்பாளர் பேட்டி!…

சினிமாவில் எந்த திரைப்படம் வெற்றி பெறும், எந்த படம் தோல்வி அடையும் என கணிக்கவே முடியாது. ஒரு படத்தின் வெற்றி என்பது ஒரு மேஜிக் போல நிகழும்.

விஜயகாந்துக்காக வேற ரூட்டில் ஆபிஸ் போன முதலமைச்சர்!.. செம பிளாஷ்பேக்!..

Vijayakanth: பள்ளிக்கு சரியாக போகாததால் அப்பாவின் ரைஸ் மில்லை பார்த்துகொண்டிருந்தவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது. எனவே, நண்பர் ராவுத்தருடன் சென்னை வந்து வாய்ப்பு தேடினார் விஜய

என்னை நடிகராக ஏற்றுக்கொண்டால் போதும்!.. கண் கலங்கிய சண்முக பாண்டியன்!…

Padai thalaivan: நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். அப்பாவை போலவே நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டவர். 2015ம் வருடம் சகாப்தம் என்கிற திரைப்படம் மூலம்

விஜயகாந்துக்கு விருது கொடுத்தது எனக்கு பிடிக்கல!.. கோபத்தில் பொங்கும் கேப்டனின் நண்பர்!..

Vijayakanth: தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருந்தவர் விஜயகாந்த். கமல், ரஜினி, மோகன் போன்ற நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த நேரம் கருப்பு சிங்கமாய் சினிமாவில் நுழைந்து வெற்றிப்படங்களை

கீர்த்தி சுரேஷுக்கு போவ.. விஜயகாந்துக்கு வர மாட்டியா?!. விஜயை போட்டு பொளக்கும் ரசிகர்கள்…

Vijay Vijayakanth: நடிகர் விஜய் கலகலப்பாக பேசும் சுபாவம் கொண்டவர் கிடையாது. அவரின் நட்பு வட்டாரம் கூட மிகவும் சிறியது. நேரம் கிடைக்கும்போது அந்த 4 நண்பர்களோடு

கேப்டனுக்கு இதுதான் உண்மையான சந்தோஷம்!. பிரேமலதா நெகிழ்ச்சி பேட்டி!..

Vijayakanth: விஜயகாந்த் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரின் ஈகை குணம்தான். மதுரையில் இருந்தபோது அவரை சுற்றி எப்போதும் நண்பர் கூட்டம் இருக்கும். அவர்கள் எல்லோரையும் சினிமாவுக்கு

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஷாம்பு விற்ற விஜயகாந்த்!.. கேப்டன் இதெல்லாம் செஞ்சிருக்காரா?!..

Vijayakanth: திரையுலகமும், ரசிகர்களும் பல நடிகர்களை பார்த்திருக்கிறது. ஆனால், எல்லோரும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதில்லை. சில நடிகர்களுக்கு மட்டுமே அந்த இடம் கிடைக்கும். அது அவர்கள்