போஸ்டர் ரிலீஸானாலும் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்!.. பொங்கலுக்கு வருமா வணங்கான்?!..

Vanangaan: சேது திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. இவர் பாலுமகேந்திராவின் உதவியாளர். முதல் படத்திலேயே அதிர வைத்தார். இவருக்கென ரசிகர்கள் உண்டானார்கள். அடுத்து

ஒழுக்கமா வாழல.. அந்த கோபத்தின் வெளிப்பாடுதான் இந்த படம்.. எமோஷனலா பேசிய பாலா

இயக்குனர் பாலா தன் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களை சமீபகாலமாக பேட்டிகளில் கூறி வருகிறார். இதுவரை இப்படியான ஒரு பேட்டியை மீடியாக்களுக்கு கொடுத்ததே இல்லை. பல

அந்த பொண்ண நான் அடிச்சனா.. என்ன நடந்துச்சு?.. பேட்டியில் ஓபனாக சொன்ன பாலா..!

இயக்குனர் பாலா: தமிழ் சினிமாவில் பாலாவின் திரைப்படங்கள் என்றாலே அது நிச்சயம் வித்தியாசமாக தான் இருக்கும். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வித்தியாசமான கதைக்களத்தை அமைத்து அதனை வெற்றி படமாக

பரதேசி பட ஹீரோவுக்கு காஸ்டியூம் இதுதான்… அதான் பாலா படம்னாலே தெறிச்சி ஓடுறாங்களா…?

சேது படத்தில் விக்ரமை அப்படியே மாற்றி மனநோயாளி மாதிரி காட்டியிருப்பார் இயக்குனர் பாலா. இதுதான் அவரது முதல் படமும்கூட. அதே நேரம் அவருக்குத் தேவை கதை தான்.

ஆர்யா அந்த விஷயத்துல அப்படி ஒரு வெறி புடிச்சவன்… பாலா என்ன இப்படி சொல்லிட்டாரு?

இயக்குனர் பாலாவைப் பொருத்தவரை அவரது படங்கள் எப்பவுமே வேற லெவலில் இருக்கும். அந்தவகையில் அவரது படம் என்றாலே கதைக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பாரே தவிர, மற்றபடி கதாநாயகனுக்காகக்

நான் மணிரத்னமோ, ஷங்கரோ இல்ல!.. சீறிய பாலா!.. அப்படி என்ன கேட்டாங்க!..

Director Bala: தமிழ் சினிமா பல இயக்குனர்களை பார்த்திருக்கிறது. அவர்கள் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்கள். ஆனால், மனதை உலுக்கும் படி சில இயக்குனர்கள் மட்டுமே படமெடுப்பார்கள். பாரதிராஜா,

என்னது பாலா அஜீத்தை அடிச்சாரா? எல்லாம் சுத்த பொய்… அவரே பெரிய முரடன்..!

இயக்குனர் பாலாவைப் பொருத்தவரை அவர் மற்றவர்கள் மாதிரி கிடையாது. நடிகர்கள் எப்படி இருந்தாலும் கேரக்டருக்குத் தகுந்த மாதிரி மாற்றிடுவாரு. அவங்க இமேஜ் பத்தி எல்லாம் கவலைப்பட மாட்டாரு.

எனக்கும் அஜித்துக்கும் இருந்த ஆசை.. நிறைவேறல.. பாலா சொன்ன அந்த விஷயம்

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பாலா. விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் படம் இவர் எடுத்திருந்தாலும் அந்தப்

பாலா மீது அஜித்துக்கு கோபமே இல்லையே!.. அருண் விஜயிடம் என்ன சொன்னார் தெரியுமா?…

Vanangaan: சேது, நந்தா, நான் கடவுள் போன்ற பேசப்பட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலா. பாலுமகேந்திராவின் சிஷ்யரான இவர் பல போராட்டங்களுக்கு பின் சேது படம் இயக்கினார்.

சேது படத்துக்கு வந்த சிக்கல்… துணிந்த தயாரிப்பாளர்… மனம் திறந்த இயக்குனர்

இயக்குனர் பாலாவின் முதல் படம் சேது. விக்ரம் நடித்த இந்தப் படம் அவருக்கும் ஒரு ரீ என்ட்ரி கொடுத்தது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் அந்தப் படத்தின் ஒவ்வொரு