நடிகர் சொன்ன கதையை சுட்டு படமாக எடுத்த வெங்கட்பிரபு!. சொந்த சரக்கு ஒன்னுமே இல்லையா!…

Venkat Prabu: இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் மூத்த மகன்தான் வெங்கட் பிரபு. சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இயக்குனராக வேண்டும் என முடிவெடுத்தார்.

நா அடிச்சிடுவேன்னு பயத்துல தான் அந்த கதையே சொன்னாரு… VP குறித்து சினேகா சொன்ன சீக்ரெட்…!

நான் எங்க அடித்து விடுவேனோ என்ற பயத்தில் தான் கோவா திரைப்படத்தின் கதையை என்னிடம் வெங்கட் பிரபு கூறினார்.