எட்டு வயதில் வந்த காதல்!.. அதற்கு 20 வயதில் இளையராஜா போட்ட செம டியூன்!.. செம பிளாஷ்பேக்!..
Ilayaraja: இசை என்பது புதிதாக உருவாக்கப்படுவதில்லை. ஏற்கனவே இருக்கும் ஒன்றைத்தான் நான் உருவாக்குகிறேன். அப்படி நான் உருவாக்கிய பின் அந்த பாடல் எனக்கு சொந்தமில்லை. அதை கேட்டு





