எட்டு வயதில் வந்த காதல்!.. அதற்கு 20 வயதில் இளையராஜா போட்ட செம டியூன்!.. செம பிளாஷ்பேக்!..

Ilayaraja: இசை என்பது புதிதாக உருவாக்கப்படுவதில்லை. ஏற்கனவே இருக்கும் ஒன்றைத்தான் நான் உருவாக்குகிறேன். அப்படி நான் உருவாக்கிய பின் அந்த பாடல் எனக்கு சொந்தமில்லை. அதை கேட்டு

‘ஜனனி ஜனனி’ பாடல் உருவான விதம்!.. இதுக்கு பின்னாடி இவ்வளவு ஸ்டோரி இருக்கா?!….

Ilayaraja: இசைஞானி இளையராஜாவுக்கு இரண்டு விஷயத்தில் அதிக ஆர்வம் உண்டு. ஒன்று இசை.. மற்றொன்று ஆன்மிகம். இந்த இரண்டையும் கலந்து பல அற்புதமான பாடல்களை அவர் கொடுத்திருக்கிறார்.

பணம் கொடுக்க வந்த தயாரிப்பாளரை விரட்டியடித்த இசைஞானி!.. இந்த மனுஷனயா திட்றீங்க!…

Ilayaraja: இளையராஜா சரியாக புரிந்துகொள்ளப்படாதவர். பலருக்கும் அவர் மீது தவறான இமேஜ் இருக்கிறது. அதில் உண்மை இல்லை. அவரின் நேரத்தை வீணடிக்கக்கூடாது. அவரிடம் நம்மை அறிவாளி போல

அவனுக்கு ரீரிக்கார்டிங் பண்ண தெரியாது!.. குரு அடித்த கமெண்ட்!.. இளையராஜா எடுத்த அந்த முடிவு!…

இளையராஜா: சினிமா இசையமைப்பாளர்கள் இரண்டு பணிகளை செய்வார்கள். ஒன்று பாடல்களை உருவாக்குவது, மற்றொன்று பின்னணி இசை அமைப்பது. பாடல்களை கூட சிலர் செய்து விடுவார்கள். ஆனால், பின்னணி

இளையராஜாவின் காரை வழிமறித்து ஆட்டோ ஓட்டுனர் சொன்னது!… ஆடிப்போன இசைஞானி!..

Ilayaraja: இளையராஜாவின் இசை பலருக்கும் மன ஆறுதலாக இருக்கிறது. பலரின் மனக்காயங்களுக்கும் மருந்து போடுகிறது. சந்தோஷம் மட்டுமில்லை. காதல் தோல்வி, வாழ்வில் விரக்தி, சோகம், கண்ணீர், துன்பம்,

மியூசிக் டைரக்டர் ஆகணும்னு நினைச்ச அந்த மொமெண்ட்!. இளையராஜா சொன்ன பிளாஷ்பேக்!..

Ilayaraja: அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்கியவர்தான் இளையராஜா. அதற்கு முன் ஜி.கே வெங்கடேஷ் உள்ளிட்ட சிலரிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். இளையராஜாவுக்கு சிறு வயது

சிம்பொனியை நான் எப்பவோ பண்ணிட்டேன்!. அந்த பாட்டெல்லாம் கேளுங்க!.. ராஜா சொன்ன சர்ப்பரைஸ்!…

Ilayaraja: அன்னக்கிளி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இசையமைப்பாளராக களமிறங்கியவர் இளையராஜா. அதற்கு முன் சில இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணிபுரிந்தார். மதுரையில் சகோதரர்களோடு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

நான் காப்பி அடிச்சேன்னு இப்பதான் கண்டு பிடிச்சிருக்கான்!.. இளையராஜா கோபம்!..

Ilayaraja: கடந்த 50 வருடங்களாக தனது பாடல்களால் பலரையும் கட்டிப்போட்டவர்தான் இளையராஜா. 80களில் மிகவும் அதிக திரைப்படங்களுக்கு இசையமைத்த நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருந்தார். இளையராஜா வந்த

என் சிம்பொனி இப்படி இருக்கக் கூடாது!.. பாயிண்ட் பாயிண்ட்டா சொல்லி ஹைப் ஏத்தும் ராஜா!…

Ilayaraja symphony: கடந்த 50 வருடங்களாக இசையால் எல்லோரையும் மகிழ்வித்து வருபவர் இளையராஜா. தமிழ் சினிமா பாடல்கள் பெரிதாக கவனம் பெறாத கால கட்டத்தில் சினிமாவில் நுழைந்து

இதக்கேட்டு நீங்க அழலனா மியூசிக் பண்றதயே நிறுத்திடுறேன்!. சவால் விட்ட இளையராஜா…

Ilayaraja: இளையராஜாவை திரைப்பட இசையமைப்பாளர் என்கிற வட்டத்திற்குள் மட்டும் சுருக்கிவிட முடியாது. அவரின் இசை கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. மனக்காயங்களுக்கு மருந்து போடுகிறது. பயணங்களின் போது