உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்ல… இளையராஜாவுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து!

ராக தேவன் இசைஞானி இளையராஜாவின் 82வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஜூன் 3ம் தேதி பிறந்த இளையராஜா, கலைஞர் கருணாநிதி மீது கொண்ட பற்று காரணமாக அவருடைய

ஒரு வாரம் தூங்காம!.. பேச வார்த்தையே வரல!. இளையராஜா ஃபீல் ஆயிட்டாரே!..

Ilayaraja: அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கி தமிழ் சினிமாவில் கிராமத்திய இசையை புகுத்தி ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தவர் இளையராஜா. கிராமத்திய இசை

இது கஷ்டமா இருக்கேன்னு நீங்களே ஃபீல் பண்ண பாட்டு எது?!.. இளையராஜா சொன்ன பதில்!..

Ilayaraja: தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்கிற ஆசையில் தனது சகோதரர்களுடன் சென்னை வந்து வாய்ப்பு தேடிய இவர். வாய்ப்பு

மரியாதையே இல்லையா!.. இளையராஜாவை தொடர்ந்து காப்பிரைட்ஸை கையில் எடுக்கும் வைரமுத்து..

கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற படைப்பின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் வைரமுத்து. அந்த படைப்புக்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இதுவரை 7500 பாடல்களை

இசையமைப்பாளராக மாறிய இளையராஜா பேரன்!.. தமிழ் சினிமாவிலும் சீக்கிரம் கலக்கப் போகிறார்!..

இளையராஜா திரைத்துறையில் உள்ள தனது இசைப் பயணத்தில் 1,523 திரைப்படங்களுக்கு இசையமைத்து, 8,600 பாடல்களை உருவாக்கி, 20,000 கச்சேரிகளில் பங்கேற்று இசை உலகில் கடவுளாகவே வாழ்ந்து வருகிறார்.

இந்த இடத்துல பாட்டு வரணும்!.. கமலுக்கே சொல்லிக்கொடுத்த இளையராஜா!.. அட அந்த பாட்டா!..

Ilayaraja: 4 வயதிலிருந்து சினிமாவில் நடித்து வருபவர் கமல். டீன் ஏஜில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பாலச்சந்தர் மூலம் பட்டை தீட்டப்பட்டு சினிமாவில் ஜொலித்தவர். ஆரம்பத்தில்

நானும் ராஜாவும் விடிய விடிய குடிப்போம்!. ஆனா திடீர்னு ஒருநாள்!.. ரஜினி சொன்ன பிளாஷ்பேக்!

அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. அவரின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக முன்னணி இசையமைப்பாளராக மாறினார். 80களில் ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த்

ராயல்டி கேட்கும் இளையராஜா!.. ரூட்டை வேறு பக்கம் திருப்பிய இயக்குனர்கள்!…

தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. 70களின் இறுதியில் அன்னக்கிளி திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவரின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதுவரை

கல்யாணத்துக்கு இளையராஜா போட்ட கண்டிஷன்!. டெரர் பீஸா இருப்பார் போலயே!….

Ilayaraja: இளையராஜா எப்படிப்பட்ட சுபாவம் கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். மற்ற நேரத்தில் கொஞ்சம் ஜாலியாக பேசினாலும் வேலை என வந்துவிட்டால் மிகவும் கண்டிப்பாக இருப்பார். அவரது

இந்த பாட்ட நீ பாடக்கூடாது!.. இளையராஜாவிடம் கோபம் காட்டிய பஞ்சு அருணாச்சலம்!…

Ilayaraja: சொந்த ஊரில் பாவலர் பிரதர்ஸ் என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்தவர்தான் இளையராஜா. அவர், அவரின் தம்பி அமரன், அண்ணன் பாஸ்கர் ஆகிய மூவரும்